http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, April 11, 2013

பூச்சாண்டி காட்டுற‌தெல்லாம் என்கிட்ட வேண்டாம் - பிரகாஷ்ராஜ்!

மொழி, அபியும் நானும், பயணம் படங்களுக்கு பிறகு டைரக்டர் ராதா மோகனும், பிரகாஷ் ராஜூம் இணையும் நான்காவது படம் கெளரவம். இப்படத்தின் நாயகனாக அல்லரி சிரிஷூம், நாயகியாக யாமி கெளதமும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார.  இப்படத்தின்  பத்திரிகையாளர்கள்...

அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... அண்ணனிடம் செல்போனில் கதறிய அஞ்சலி!

வீரப்பனுக்கு பிறகு இரு மாநில போலீசார் தேடுகிற ஒரே வி.ஐ.பி அஞ்சலிதான் போலிருக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் சித்தியில் ஆரம்பித்து ஜெய் வரைக்கும் அஞ்சலிக்கு தெரிந்த அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீஸ், குணா கமல், அபிராமியை தேடியலைகிற மாதிரி அலைந்து கொண்டிருக்கிறது....

இது ஸ்ரீலேகாவின் ஆபசமான உள்ளாடை இசை அரங்கம்!

    ஆபசமான உள்ளாடை அரங்கத்தை மேலும்  பார்வையிட க்ளீக் பண்ணவும்...

ஆபசமாக அங்கங்களை காட்டி கண்களுக்கு விருந்து படைக்கும் நீத்து சந்திரா!

                           மேலும் படங்களை பார்க்க‌......

ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்து வெத்து விளம்பரம்தேடிய‌ தேவயானி ஆத்துக்காரர்!

இன்றைய சினிமா உலகில் ஒருவர் தனக்கு விளம்பரம் வேண்டுமென்றால் எதை வேண்டுமென்றாலும் பேசி விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்  என்ற நிலை ஆகிவிட்டது. அதாவது யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது.ஏனெனில் தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும்...

அஞ்சலி பற்றி வசந்தாபாலனின் உருகத்தால் கரையும் நெஞ்சம்!

கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் மூலமாக நவீன 'சாவித்திரியாக’ நம்மை மகிழ்வித்த நடிகை அஞ்சலி குறித்து ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் செய்திகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன‌.இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு, அங்காடித் தெரு மூலம் புதிய அடையாலம் கொடுத்தவரான இயக்குநர் வசந்தபாலன்...

நடிகர் விஜயை உரசிய‌ மணிவண்ணன்!

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சினிமா நடிகர்களில் அஜித், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் தான் ரொம்ப நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளார் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இன்றைய காலகட்டத்தில் சமூகம் நல்லபடியாக இருக்க எந்த நடிகரிடமும் நினைப்பு இல்லை....

பவர்ஸ்டார் சீனிவாசன்- மனைவியால் பாதிக்கப்பட்ட 24 பேர் போலீசில் புகார்!

பப்ளிசிட்டி தேடுவதையே ஒரு தொழிலாக வைத்துள்ள நம்ம ஊர் காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 ஆஸ்பத்திரி திருமங்கலத்தில் உள்ளது. இதில் டாக்டர்கள் உள்பட 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.இதுபற்றி...

தமிழ் நடிகர்களுக்கு எதிராக போராட்டம்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை அறிவிப்பு!

கொழும்பு: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர். தமிழ் நடிகர் நடிகையருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை கொழும்பு சுதந்திரா மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படவுள்ளதாக...

அடுத்த ஸ்ரீதேவி யார்? சண்டையிட்ட தமன்னா - அசின்!

தென்னிந்திய சினிமாவில் கொடி நாட்டிய தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தனது கொடியை பறக்க விட்டு விட வேண்டும் என்பது தீராத கனவாக இருந்து வந்தது. அதனால்தான் ஹிம்மத்வாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், தென்னிந்தியாவை மறந்து விட்டு மும்பைக்கு ஓட்டமாக ஓடிச்சென்றார் தமன்னா. ஹிம்மத்வாலா...

 

Copyright @ 2013 எமது ஈழம் .