
ராமேசுவரத்தில் கடந்த 19.10.2008 அன்று திரைப்பட இயக்குநர் மனோபாலா
தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்ட
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கையில் நடந்துவரும் இன விரோதச் செயலைக்
கண்டித்தும், தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடந்த இப்
பொதுக்கூட்டத்தில்...