http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, April 8, 2013

அஜித், தமன்னா சந்திப்பு: ஷாக்கான கோலிவூட் மேல் தட்டு நடிகைகள்!

தமிழ், தெலுங்கென தென் இந்திய சினிமாவில் முண்ணனி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை தமன்னா. இவர் 1983-ல் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து ரிலீசான ‘ஹிம்மத் வாலா’ பட ரீமேக்கில் ஸ்ரீதேவி வேடத்தில் தான் நடித்ததால் பாலிவூட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விடலாம் என எண்ணியிருந்தார் ஆனால் அந்த‌ படம் படுதோல்வியடைந்ததால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். 

இந்நிலையில் கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த தமன்னாவுக்கு அஜீத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு மட்டும் முதல் ரவுண்டில் அமையவில்லை.  மேலும் செய்தியை படிக்க க்ளிக் பண்ணவும்!

அஞ்சலியின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் - இயக்குநர் களஞ்சியம்!

என்னைப் பற்றி கூறியுள்ள புகார்களுக்கு நடிகை அஞ்சலி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மு.களஞ்சியம்.

தனது சித்தி பாரதி தேவி மற்றும் களஞ்சியம் ஆகியோர் மீ்து சரமாரியான புகார்களைக் கூறியுள்ளார் அஞ்சலி. ஹைதராபாத்துக்கும் அவர் இடம் பெயர்ந்து போய் விட்டார். இந்த நிலையில்

அஞ்சலியின் புகார்கள் குறித்து களஞ்சியம் கூறுகையில்,  மேலும் படிக்க க்ளிக் செய்யவும்!

பவர் பதிலடியால் திணறிய.. மதுரை நீதி மண்றம்!

செக் மோசடி தொடர்பாக நடிகர் பவர்ஸ்டார் மதுரை கோர்ட்டில் ஆஜரானார். மதுரையை சேர்ந்த கணேஷ் என்பவர் நடிகர் பவர்ஸ்டார் என்ற ஸ்ரீனிவாசனுக்கு 9 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். வட்டியோடு இரண்டு மாதத்தில் பணம் தருவதாக பவர்ஸ்டார் கூறி இருந்தார்.
ஆனால் சொன்னபடி பவர்ஸ்டார் பணம் தரவில்லை. இதனையடுத்து ஒரு செக் ஒன்றை கொடுத்திருக்கிறார் பவர்ஸ்டார். ஆனால் அந்த செக்கை, கணேஷ் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என செக் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரும்பி வந்தது. இதனையடுத்து மோசடி செய்ததாக பவர்ஸ்டார் மீது ‌மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணேஷ்... மேலும் செய்தியை வாசிக்க

சினிமா கோதாவில் குதிக்கிறார் - கமலின் மகள் அக்ஷரா

தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டி அடிக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார்.

அக்ஷரா இந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார் மேலும் செய்தியை வாசிக்க க்ளிக் பண்ணவும்!

சித்தியும், இயக்குநரும் செய்த மோசடி மர்மத்தை உடைத்த‌ - அஞ்சலி!

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி, தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி, கலகலப்பு, சேட்டை போன்ற படங்களின் மூலம் கமர்ஷியல் நடிகையாகவும் முத்திரை பதித்தார்.

ஏற்கனவே நடிகை அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாகவும் அவர் தனக்கு தாயே இல்லை. அவர் ஒரு பேய் எனவும் தனது தாயை பற்றி கேவலமான சுடு சொல் வார்த்தைகளால் காட்டமாக பேசி வருவதகவும் செய்திகள் வெளிவந்தன மேலும் பதிவினை பார்வையிட‌

நடிகராக முன்பு கூலி வேலை செய்து தான் புழைப்பு நடத்திய‌வன். . அங்காடி தெரு மகேஷ் உருக்கம்!

இயக்குநர் இளங்கண்ணன் இயக்கத்தில் அங்காடி தெரு' மகேஷ், 'அழகன் அழகி' ஆருஷி ஜோடியாக நடிக்கும் படம் 'அடித்தளம்'. ஏற்கனவே  அர்ஜுன் நடித்த ஒற்றன், சர்வானந்த், ரவிகிருஷ்ணா, கமலினி முகர்ஜி நடித்த காதல்னா சும்மாயில்ல போன்ற‌ படங்களை இயக்கியவர் தான் இந்த‌ இளங்கண்ணன்.

தற்போது இளங்கண்ணனின் கைவண்ணத்தில், கட்டிடத் தொழிலாளர்களின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் 'அடித்தளம்' படத்தில், சென்னையை சுற்றியுள்ள சில கட்டிடங்களில் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக மகேஷையும், ஆருஷியையும் கல்லையும் மண்ணையும் சுமக்க வைத்தாராம் இயக்குநர்.

தனது இந்த ப்டம் குறித்து இளங்கண்ணன் கூறுகையில்,.. மேலும் பதிவினை பார்வையிட க்ளிக் பண்ணவும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .