நடிகர்
கார்த்தி நடிப்பில் உருவான 'ஆல் இன் அல் அழகுராஜா', 'பிரியாணி'
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.
இதைத்தொடர்ந்து கார்த்தி அடுத்து (மேலும்...
பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் அறிமுகமானவர் பரணி. நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலுக்காக போராடும் சசிகுமாரின் அணியில் இருந்து காது செவிடாகும் கேரக்டரில் நடித்தபோது பாப்புலர் ஆனார்.
அதுக்கு பிறகு தூங்கா நகரம், விலை படங்களில் நடித்தார். பரணி இப்போது ஹீரோவாகி...
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தென்னிந்திய திரை உலகம்
தயாராகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரை உலகை
சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். தமிழக
முதல்வர் இதில் கலந்து கொள்ளுகிறார். (மேலும்...
சிங்கம் II திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இரணடு படங்களில் நடிக்க
ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில்
இரண்டு படத்தின் வேலைகளும் தொடங்கியுள்ளது. (மேலும்...
ஹன்சிகாவின் திருமணம் பற்றி அவரது தாயார்
மோனா மோத்வானி அளித்த பதில், சிம்புவின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாகவும்,
ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாகவும் அமைந்துள்ளது.
அதாவது சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. (மேலும...
தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து பேசப்பட்ட இயக்குனர் சீனுராமசாமி.
இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். (மேலும்...