http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, April 30, 2013

கருப்பு பூனை பாய்ந்ததால் அப்செட் .. பயந்து நடுங்கும் - வித்யாபாலன்!


‘கஹானி‘ படத்தில் கணவனை ஊர் முழுவதும் தேடும் தைரியமான கர்ப்பிணி கதாபாத்திரம், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான ‘டர்ட்டி பிக்சர்‘ படத்தில் துணிச்சலான கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் வித்யா பாலன்.

 
சமீபத்தில் மும்பையில் தனது உறவினர் ஆதித்ய ராய் தயாரித்த ‘ஆஷிகி‘ என்ற படத்தின் சிறப்பு காட்சிக்கு கணவர் சித்தார்த்துடன் சென்றார். 



தியேட்டருக்குள் நுழைந்து மற்றவர்களிடம் நலம் விசாரித்தபடி சென்ற அவர் மீது திடீரென மேலும் பதிவினை படிக்க‌

தலக்கு பொம்பளை கெட்டப்பா போடுறே..அஜீத் ரசிகர்கள் ஆவேசம்!

'கையில கிடைச்சே... மாப்ளே துவையல்தான்டீய்' என்று ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத்தின் தீவிர ரசிகர்கள். அவர் வேறு யாருமல்ல, அஜீத்திற்கு பொம்பளை வேஷம் போட்ட டிசைனர்தான் அவர். அண்மையில் வெளிவந்த ஒரு வார இதழில் அஜீத்திற்கு பெண் வேஷமிட்டு, அதையும் அட்டையில் போட்டு அழகு காட்டியிருந்தார்கள்.
புத்தகம் கடைக்கு வந்த ரெண்டாவது நிமிஷத்திலிருந்தே மொட்டை வெயிலில் கட்டாந்தரையில் உருண்ட மாதிரி உருண்டு புரண்டார்கள் அவரது தீவிர ரசிகர்கள். மேலும் பதிவினை படிக்க‌

முதன் முதலாக இரட்டவேடத்தில் கலக்கும் சந்தானம்!


நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்தி வரும் திரைப்படம் 'பட்டத்து யானை'. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா அர்ஜூன் நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து சந்தானம், ஜெகன், மயில்சாமி, மனோபாலா, காதல் சுகுமார், கிருஷ்ணமூர்த்தி, மேலும் பதிவினை படிக்க‌

1 கோடியே 75 லட்சம் சம்பளமா? கடுப்பில் - நடிகை சமந்தா!


தெலுங்கில் பிசியாக நடிக்கிறார் சமந்தா. தமிழ் படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.
இதையடுத்து சம்பளத்தை உயர்த்தி விட்டதாக வதந்திகள் பரவியுள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ், தெலுங்கில் நான் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டாகியுள்ளது. மேலும் அரை டஜன் படங்கள் கைவசம் இருக்கிறது. 

தெலுங்கில் நடித்த ஆட்டோ நகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.  மேலும் பதிவினை படிக்க‌..

கர்ப்பமானார் நயன்தாரா!

மீண்டும் சினிமா கோதாவில் குதித்து ரவுண்டுகட்டி கலக்கி வரும் நயன்தாராவிற்கு காதல் திருமணம் தோழ்வியானதால்.. ரியலில் கர்ப்பிணியாக முடியவில்லையென நினைத்தாரோ, என்னமோ, ஆனால் ரீலில் கர்ப்பிணியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.


இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் ‘கஹானி’. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். மேலும் பதிவினை படிக்க..

Monday, April 29, 2013

அம்பி,ரெமோ,அந்நியன் கெட்டப்பை மிஞ்சிய விக்ரம் 'ஐ' கெட்டப்!


சென்னை: விக்ரம் 3 கெட்டப்புகளில் அசத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டான் அந்நியன் படத்துக்கு பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஐ.


வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளார். படத்தில் விக்ரம் எத்தனை கெட்டப்பில் வருகிறார் என்று கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை.


'ஐ' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் விகர்ம் குண்டாக இருக்க வேண்டுமென இயக்குநர் கூறியதால் தனது உடலை குண்டாக்கினார் விக்ரம். மேலும் பதிவினை படிக்க‌

மடிசார் மாமியுடன் குத்தாட்டம் ஆடுவதா? - பிரமணர்கள் சங்கம் எதிர்ப்பு!


மிதுன், மான்ஸி ஜோடியாக நடிக்க 'மடிசார் மாமி' என்ற பெயரில் புதுபடம் தயாராகியுள்ளது. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார். 

இதன் பாடல் சி.டி.யை சமீபத்தில் விழா நடத்தி வெளியிட்டனர். முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர் போன்றோர் பங்கேற்றார்கள்.
முக்தா சீனிவாசன் விழாவில் பேசும்போது பிராமண பெண்கள் மடிசார் புடவை உடுத்துவார்கள். ஆனால் தற்போது அப்பழக்கம் பெண்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்றார். எனது மகளுக்கு மடிசார் புடவை கட்ட தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் பதிவினை படிக்க‌

நடிகை ரீமா கலிங்கலுக்காக வரிந்துகட்டிய நடிகர் சங்கம்!


நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ரீமா கல்லிங்கல் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் விலக்கிக் கொண்டது.

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதற்காக நடிகை ரீமா கல்லிங்கலுக்கு மலையாள படங்களில் நடிக்க  தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. 

இதனால் அவர் நடிக்க இருந்த ‘சாசரியுடு கர்ப்பிணிகள்‘ படத்தின் ஷூட்டிங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் ரீமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது விளக்க கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டது. 

இதுபற்றி பட தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டிரா கூறும்போது, மேலும் பதிவினை படிக்க‌

தனது வருங்கால‌ காதல் மனைவிக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!


சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.


இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம்.

ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று அவர் கூறவில்லையாம். மேலும் பதிவினை படிக்க‌

பிள்ளைகளுக்காக‌ சென்னையிலே தாங்கப்போகிறேன் - ஏ ஆர் ரஹ்மான் பேட்டி!


சென்னை: குடும்பத்தை , குழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. வயதும் கூடி விட்டது. எனவே,இனி சென்னையிலேயே தங்கியிருந்து அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப்போகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்..


இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-


கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றபின், தமிழ் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டது ஏன்? மேலும் பதிவினை படிக்க‌

அஜீத் பிற‌ந்த நாளில் வலை டிரைலர்(கோலி ஆடிய அஜீத் படங்கள்)!


நடிகர் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்கு வலை என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் விறு விறுப்பாக நடந்தது.

தற்போது இப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அஜீத் பிறந்த நாளான மே 1-ந்தேதி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அஜீத் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

எனது உயரத்துக்கு காரணம் இலக்கியவாதிகள் - நடிகர் கமல்!


கோவை: நான் சும்மா ஒன்னும் சினிமாவில் பிரதிபலிகவில்லை, எல்லாம் இலக்கியவாதிகளிடமிருந்து இருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தைக்கொண்டுதான் சினிமாவில் பிரதி பலிக்கிறேன் என்றார் கமல் ஹாசன்.

"இளைய தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார். விழாவில் இலக்கியவாதிகளான கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  
இவ்விருதுகளை வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், மேலும் பதிவைன படிக்க‌

Sunday, April 28, 2013

சூர்யாவுடன் குத்தாட்டம் அஞ்சலி!


ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார்.


ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. மேலும் பதிவினை படிக்க‌

படப்பிடிப்பில் மயக்கம் - ஐஸ்வர்யா அர்ஜூன்!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை  என்ற படத்தில்  கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் அவர், விஷால் ஜோடியாக  நடிக்கிறார். 

பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். மைக்கேல் ராயப்பன்  தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு, திருச்சியில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி  கடந்த 7 நாட்களாக கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. விஷால்-ஐஸ்வர்யா  இருவரையும் வில்லனின் ஆட்கள் துரத்துவது போலவும், அவர்களிடம் இருந்து  விஷால்-ஐஸ்வர்யா தப்பித்து ஓடுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. மேலும் பதிவினைபடிக்க‌

நான் ராஜாவாகப் போகிறேன் - விமர்சனம்! (நல்ல மெஸேஜ் இருந்தும் சுவாரசியம் இல்ல‌)

நடிகர்கள் நகுல், சாந்தி,னி அவனி மோடி,டெல்லிகணேஷ்,தியாகு, ஆர்த்தி 
இயக்கம்:  பிருத்விராஜ் குமார் 
தயாரிப்பு: வெற்றிமாறன்
ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்


பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி, அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து வரும் ஜீவா அங்கு ஒரு இராணுவ அதிகாரியை சந்திகிறார். அவர் மூலமாக தன்னைப் போலவே ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்ற உண்மை ஜீவாவுக்கு தெரியவருகிறது.

தன்னை போல்வே இருப்பவனை பார்க்க வேண்டும் என்று இயற்கையாக ஏற்படும் ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்புகிறார் ஜீவா.

ராஜாவை சந்திப்பதற்கு முன் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலின் மூலம் ராஜாவின் ஒருதலைக் காதலியை சந்தித்து உண்மையை சொல்லுகிறார். ஒரே மாதிரி இருவரா? என வியக்கும் ஹீரோயின் ரீமா(அவனி மோதி) ஜீவாவுடன் ராஜாவை சந்திக்க பயணமாகிறார். மேலும் பதிவினை படிக்க‌ 
 

Saturday, April 27, 2013

தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா!


தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை இணைத்து  ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்னர் மரியான் படக்குழுவினர்.

ஏற்கனவே  யுவன் சங்கர் ராஜா பழம்பெரும் பாடகர் எம்எஸ் விஸ்வநாதன் உடன் தில்லு முள்ளு படத்தில் ஜோடி சேர்ந்து இசையமைத்து ஆட்டமும் போட்டுள்ளார்.

இதேபோல் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா கைகோர்க்கின்றனர் மேலும் பதிவினை படிக்க‌

நயன் - பிரபுதேவா காதலை . . கிண்டலடித்த‌ மன்சூர்அலிகான்!

நயன்தாராவும், பிரபு தேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஏற்கனவே பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்தி இருந்தார். அதை இன்னும் அவர் அழிக்கவில்லை.

இந்நிலையில் நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'கிரீக்கு வீருடு' என்ற தெலுங்கு படம் தமிழில் 'லவ்ஸ்டோரி' என்ற பெயரில் வெளியாகிறது. இதன் தமிழ் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.


விழாவில் நடிகர் மன்சூர்அலிகான் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழா மேடையில் நயன்தாராவின் உருவப்பட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தி இருந்தது தெரிந்தது.

அதை பார்த்து விட்டு மன்சூர் அலிகான் பேசியதாவது:- மேலும் பதிவினை படிக்க‌

மகளை சுதந்திரமாக பத்திரிக்கை நண்பர்களுக்கு படமெடுக்க அனுமதித்த‌ ஐஸ்!


மும்பை: பொதுவாக பிரபலங்கள் தங்களது புகழ் வெளிச்சம் தங்கள் வாரிசுகள் மீது விழாதவாறு கவனமாக இருப்பார்கள். அதிலும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அவர்களது புகைப்படம் வருவதைக் கூட விரும்ப மாட்டார்கள்.

ஒன்றரை வயதாகும் தன் மகளைக் கூட ஐஸ்வர்யாராய் இத்தனை நாள் இப்படித்தான் பொத்திப் பொத்தி இத்தனை நாள் பாதுகாத்து வந்தார். தற்போது என்ன நினைத்தாரோ, மேலும் பதிவினை படிக்க‌

'தலைவா' விஜய்யை பாராட்டிய அஜீத்.. நெகிழ்ந்த விஜய்!


நடிகர்க‌ள் அஜீத், விஜய்பற்றி பெரிதாக மீடியாக்கள் அலட்டிகொண்டு இருந்தாலும் தாங்கள் எப்பவுமே நட்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நிரூபித்தவண்ணமே இருக்கிறார்கள் தலயும், தளபதியும்.

அட ஆமங்க ஆச்சரியம் ஆனால் உண்மை என்றுதான் சொல்லத் தோன்றும் இந்த செய்தியைப் பொறுத்தவரையில். இது நடந்தது இங்கல்ல மும்பையில்..மேலும் பதிவினை படிக்க..

Friday, April 26, 2013

அஞ்சலி வாழக்கையை பிரித்து மேய்ந்தால் ஆஸ்கார் நிச்சயம்!


ஒரு காலத்தில் இந்திய சினிமாவையே பரபரப்புக்குள்ளாகிய நடிகையென்றால் அது சில்க்ஸ்மிதா தான். ஆனால் அந்த பரபரப்பையெல்லாம் மிஞ்சுமளவுக்கு சமீபகாலமாக நடிகை அஞ்சலியின் செய்திகள் உள்ளது.

சில்க்கின் வாழ்க்கையை படமாக எடுத்து தேசியவிருது வென்றதை போல், நடிகை அஞ்சலி வாழ்க்கை டயரியை பிரித்துமேய்ந்தால் ஆஸ்காரே வென்று விடலாம் போல் உள்ளது. இப்படி அஞ்சலி பற்றி சொல்வதற்கு காரணம் உள்ளது.

இதுதாணுங்க அந்த காரணம், மேலும் பதிவினை படிக்க‌

தெழுங்கு வேட்டையில் தமன்னா, ஆண்ட்ரியா!


தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த படம், ‘வேட்டை’. இது தெலுங்கில் ‘தடக்கா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
மாதவன் வேடத்தில் சுனிலும் ஆர்யா வேடத்தில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். அமலா பால் வேடத்தில் ஹன்சிகா நடிப்பதாக இருந்தது.    மேலும் பதிவினை படிக்க‌

கவர்ச்சிக்கு முழுக்கு ..மல்லிகா - அதிசயிக்கும் திரை உலகம்!


குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் நடிகைகளே திரையுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால் கிளாமர் காட்டியேதான் ஆகவேண்டியுள்ளது. இதனால் அடக்க ஒடுக்கமா நடிச்சா வேலைக்கு ஆகாதென்று கவர்ச்சி காட்டத்தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் கவர்ச்சிக்கு இலக்கணமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தோ இனி நான் மூடிக்கிட்டுத்தான் நடிப்பேனென அடம் பிடிக்கிறார்,...

பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் ‘தசாவதாரம்’, ‘ஒஸ்தி’ போன்ற படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

ஜூன் மாதம் ரிலீஸாகும் விஜயின் தலைவா!


விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


'துப்பாக்கி' வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'தலைவா'. ஏ.எல். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.மேலும் பதிவினை படிக்க‌

புற்று நோயில் இருந்து மீண்டும் மீண்டு வருவேன் - நடிகை மம்தா நம்பிக்கை!


விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மம்தாமோகன்தாசுக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றார்.

நிச்சயம் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவேன் என்றார். அவர் சொன்னது போலவே பூரண குணம் அடைந்தார். திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தமிழில் அருண்விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்து உள்ளார்.

ஒரே பாடலில் இரண்டு காதலர்களுக்கு பதிலடி கொடுத்த.. நயன்தாரா!


யாரடி நீ மோகினி படத்தில் ஜோடி சேர்ந்த தனுஷ்- நயன்தாரா ஜோடி அதன்பிறகு இணையவில்லை. ஆனால் அவர்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்து வருகிறது.

அதனால்தான், குததுப்பாட்டுக்கே ஆடமாட்டேன் என்று நழுவிக்கொண்டு வந்த நயன்தாரா, தனுஷ் எதிர்நீச்சல் படத்தில் தன்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடவேண்டும் என்று சொன்னதும், ஏன் எதற்கு என்றுகூட கேட்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். அதிலும் சம்பளமே வாங்காததோடு, தனது சொந்த காஸ்டியூம் அணிந்தே ஆடியிருக்கிறார். மேலும் படிக்க‌

பாடகிக்கு பொம்மை கொடுத்து கிறுங்கடித்த இசையமைப்பாளர்!


‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது.


சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க‌

ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் கைது- படங்களுடன்!


தவளை தன் வாயால் கெடும் என்பது போல் குறுகிய சொற்ப காலத்தில் பிரபலமாகி உச்சத்தில் இருக்கும் நடிகர் பவர்ஸ்டாரின் வாழ்க்கையும் அவர் செய்த செயல்காளால் கெட்டு குட்டிச்சுவராகிறது.


"கண்ணா லட்டு தின்ன ஆசையா”, “ஒன்பல குரு” படங்களின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலம் ஆனவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். ஏற்கனவே “ஆனந்த தொல்லை”, “லத்திகா” படங்களில் நடித்து தனது படத்தை தானே காசு கொடுத்து ஓட வைத்தது உங்கள் எல்லோருக்குமே தெரியும்.


10 ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கில் மோசடி செய்தது உட்பல பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படி போர்ஜெரியாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு வாங்கிப்போட்ட இடங்களில் இரண்டை 40 கோடிக்கு விற்று  அதைவைத்தே பத்து படங்களை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் பதிவினை படிக்க..

Thursday, April 25, 2013

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பரத்தின் '555' பட புதிய‌ டிரைலர் வீடியோ!


'பூ' இயக்குநர்  சசியின் இயக்கத்தில் நடிகர் பரத்தின் பிரமாதமாக நடிப்பில் வெளிவந்திருக்கும் '555' பட‌ டிரைலரை பார்க்க க்ளிக் பண்ணவும்! 

ஸ்ரேயாவின் அதிரடி முடிவால்.. கலங்கும் இளம் நடிகர்!


தமிழில் ஒருகலக்கு கலக்கிய ஸ்ரேயாவை இப்போதெல்லாம் தமிழில், அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி அடிக்கிறார்.


அதுவும், சாதாரண‌ ரவுண்டுஅல்ல, அதிரடியான கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம். ஷ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம், தெலுங்கின் இளம் நடிகரான, ஆதிக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும் பதிவுகளை படிக்க..

ஸ்..ஸ்..அப்பா தாங்க முடியல்ல.. அலறி அமெரிக்கா ஓடும் தமன்னா !


கோடை காலம் வந்தாலும் வந்தது, நடிகைகள், இந்தியாவை விட்டு, குளிர் பிரதேசங்களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். நடிகைகளுக்கு, அழகு தான், முக்கியமான விஷயம்.


இங்கு அடிக்கும் வெயிலில், தங்கள் அழகிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அப்புறம் எப்படி வாய்ப்பு கிடைக்கும். எனவே, சுற்றுலா என்ற பெயரில், வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர், நடிகைகள். மேலும் பதிவினை படிக்க‌

'நையாண்டி' படப்பிடிப்பில் பரிதாபம் - இரு துணை நடிகைகள் குளத்தில் மூழ்கி பலி!


மன்னார்குடி: தனுஷ் நடிக்கும் 'நையாண்டி' படத்தில் நடிப்பதற்ககாக மன்னார் குடி சென்ற‌ இரு துணை நடிகைகள் மன்னார் குடி அருகேயுள்ள குளத்தில் மூழ்கி பரிதாபகரமாக  உயிரிழந்தனர்.

களவாணி படத்தை இயக்கியவர் இயக்குநர் சற்குணம். இவர் வாகை சூடாவா படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து 'நையாண்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கிராம புறங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடைமேலையூர் என்ற கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் பதிவினை படிக்க‌

சிறுவர்களின் கோடைகால சாகசம் - 'பூவரசம் பீ பீ' (டிரைலருடன்)

பசங்க படத்துக்குப் பிறகு தமிழில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படம் 'பூவரசம் பீ பீ'. முழுக்க முழுக்க குழந்தைகளையே வைத்து இந்த படம் எடுக்கப்படுகிற‌து.

தமிழில் குழந்தைகள் படம் அ‌ரிது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் படங்களும்கூட அ‌ரிதிலும் அ‌ரிது.

பசங்க படத்துக்குப் பிறகு குழந்தைகளை வைத்து நல்லதொரு படம் வரவில்லை. பசங்க படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டன் தற்போது இயக்கி வருகிறார்.மேலும் பதிவினை படிப்பதற்கும் டிரைலரை பார்வையிடவும் க்ளிக் பண்ணவும்!

மனைவி, மகளுடன் படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடும் அஜீத்!


நடிகர் அஜீத்துக்கு வருகிற மே 1-ந்தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி கட்-அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதையடுத்து பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. அஜீத் தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கும் படத்தில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மரில் நடந்து வருகிறது. மேலும் பதிவினை படிக்க‌
 

அனுஷ்காவின் அடங்கா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த‌ செல்வா!


சீட்டுக்கட்டு போல படங்களை கையில் அடுக்கிக் கொண்டேயிருக்கிறார் அனுஷ்கா. அவர் தமிழில் நடித்தாலும் சரி, தெலுங்கில் நடித்தாலும் சரி, இரண்டும் ஒன்றுதான் என்று கணக்குப் போடுகிற அளவுக்கு இருக்கிறது அவரது மார்க்கெட் மவுசு.


தமிழிலும் தெழுங்கிலும் முண்ணனி  நடிகையாகிவிட்ட அனுஷ்காவிற்கு இப்போது கூட‌ அவரது ஆசை ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது? மேலும் பதிவைனை படிக்க‌

பிக் பாஸ் 7 - சல்மானுக்கு பதில் ஷாருக்!


பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 7 வது சீசனை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வந்தார்.மேலும் பதிவினை படிக்க

Wednesday, April 24, 2013

'யு டியூப்'பால் பெரும் நஷ்டம்..மத்தாப்பூ இசை விழாவில் - எஸ்.பி. ஜனநாதன் மனவருத்தம்!


தினந்தோறும் நாகராஜ் பல வருடங்களுக்குப்பின் மீண்டும் இயக்கியுள்ள மத்தாப்பூ இப் படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது.


இயக்குனர்களில் கே.பாக்யராஜ் தொடங்கி எஸ்.பி.ஜனநாதன், பாலசேகரன், அழகம்பெருமாள், பாண்டிராஜ், சுசீந்திரன், சசி, களஞ்சியம், கவிஞர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் அஜயன்பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.


பொதுவாக அனைவருமே நாகராஜின் திறமையை வியந்து, அவர் மீண்டும் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். ஆனால், இயக்குனர்கள் சங்கத்தில் பொருளாளர் பொறுப்பு வகிக்கும் எஸ்.பி.ஜனநாதன் பேச்சு மட்டும் சினிமாத் தொழிலின் மீதான கவலையை முன்வைத்து கவனத்தைக் கவர்ந்தது.

அவர் பேச்சிலிருந்து, பதிவினை மேலும் படிக்க‌

கோச்சடையானுக்காக சொந்த குரலில் பாடிய சூப்பர்ஸ்டார் ரஜினி!


சென்னை: மகள் சௌந்தர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில்( மகன், தந்தையாக) நடித்திருக்கும் படம் கோச்சடையான்.
மோஷன் கேப்சர் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பதிவினை படிக்க‌

சும்மா அசத்தும் தனுஷ் - சோனம் கபூரின் ராஞ்சனா பட டிரைலர்!


தனுஷ் இந்தியில் அறிமுகமாகும் படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஜோடி. ஆனந்த் எல்.ராய் படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இது முதல்முறை.

தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற நடிகர்களில் கமல்ஹாசன், ர‌ஜினிகாந்த், மாதவன், சித்தார்த் என்று ஒருசிலரே கவனிக்கத்தக்க அளவில் படங்களில் நடித்தனர். தனுஷ் அவர்களைவிட அழுத்தமாக தடம் பதிப்பாரென இந்த படத்தின் டிரைலரே சொல்கிறது.


தனுஷ் - சோனம் கபூரின் அசத்தல் நடிப்பில் வெளியாகியிருக்கும் டிரைலரை பார்க்க க்ளிக் பண்ணவும்!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிப்பு!


மத்திய அரசு கொண்டாடவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்பு குன்றாத வகையில் விழாவின் நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

சகோதரி நடிகைகள் ராதா, அம்பிகா இடையே சொத்து தகராறு? கார்த்திகா பதில்!!


1980 - 90 களில் தென் இந்திய சினிமாவில் கலக்குகலக்கிய சகோதரி நடிகைகள் அம்பிகா, ராதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் அக்காள்-தங்கை ஆவர். 

இருவரும் ஒரே காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்லால், மம்முட்டியென முண்ணனி நடிகர்கலௌடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர்.

நடிகை ராதா ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு கணவருடன் மும்பையில் குடியேறினார். அதன் பிறகு நடிக்கவில்லை.மேலும் பதிவினை படிக்க‌

இந்திய கலாச்சாரத்தை சீர்கெடுக்கிறது NVOK நிகழ்ச்சி.. விஜய் டிவி மீது போலீசில் புகார்!


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, மேலும் பதிவினை படிக்க‌

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக வித்யாபாலன் நியமனம்!



66வது கேன்ஸ் திரைப்பட விழாவில், 9 நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை வித்யா பாலன் பங்கேற்க உள்ளார்.


பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் உலக திரைப்படங்கள் மட்டுமல்லாது இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் 66-வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. மேலும் பதிவினை படிக்க‌

'மண் பானை'யை செதுக்கி வாஷிங்டனில் விருது பெறும் பாண்டியராஜன்!


அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், ‘மண் பானை' என்ற குறும்படத்தை செதுக்கி இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். .மேலும் பதிவினை படிக்க‌

Tuesday, April 23, 2013

சமுத்திரக்கனியின் சம்பளத்தை கேட்டு.. அதிர்ச்சிக்குள்ளான ஐஸ்வர்யா தனுஷ்!


சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தாலும், அவருக்கும் ஆயிரம் டென்ஷன் இருக்கிறது. சினிமான்னா சும்மாயில்லடா என்று நிரூபிப்பது போலவே ஆயிரம் பிரச்சனைகள். அதையெல்லாம் முறியடிப்பதுதானே வாரிசுகளின் வல்லமை!


ஒவ்வொரு நாளும் முறியடித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். முதல் படமான 3 ஐஸ்வர்யா தனுஷுக்கு அவ்வளவு நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை என்றாலும், ஒரு டைரக்டராக அவரது முதல் பிள்ளையார் சுழி கிரேட்தான் என்றார்கள் விமர்சகர்கள்.


அதற்கப்புறம் தன் ஆர்வத்தை விட்டுவிடாமல் ஐஸ்வர்யா எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் 'வை ராஜா வை'. பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் இப்படத்தை தயாரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டவுடன்  படத்தின் நாயகனாக முதலில் பேசப்பட்ட கௌதம் கார்த்திக், ஒரு கோடி சம்பளம் கேட்டதும் இந்த நிறுவனத்தின் படத்தை ஐஸ்வர்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது...மேலும் பதிவினை படிக்க‌

ஸ்ரீதேவி விருந்தில் கலந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த‌ சூப்பர்ஸ்டார் ரஜினி!


நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி பங்கேற்பதில்லை.

அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி. ஆனால் தவிர்க்க முடியாத நண்பர்களின் அழைப்பை கவுரவிக்கும் வகையில் திடீரென வருகை தந்து அசத்துவது ரஜினி வழக்கம்.மேலும் பதிவினை படிக்க

Monday, April 22, 2013

ஒரு சல்லிக்காசு கூட வாங்காமல் பாடல் பாடிக்கொடுத்த‌ நடிகர் சிம்பு!!


ஒரு சல்லிக்காசு கூட வாங்காமல் நடிகர் சிம்பு எனது 'அன்பா அழகா' படத்தில் பாடல் பாடிக் கொடுத்தார். என்று இயக்குநர் எஸ்.சிவராமன் கூறினார்.

ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் சார்பில் உருவாகியுள்ள படம் 'அன்பா அழகா' இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா பிரசாத் லேபில் நேற்று  நடைப்பெற்றது.

ஆடியோவை இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார். நடிகர் விமல் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குநர் எஸ்.சிவராமன் பேசும் போது,மேலும் பதிவினை படிக்க‌

யுவனுடன் இணந்து பாடி ஆடிய.. எம்.எஸ்.வி!


1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.


இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும்(சென்னை-600028), மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக முதன் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். . மேலும் பதிவினை படிக்க‌

நோட் பண்ணுங்க ஜிம் பாய்ஸ்!


ம‌ட்டன் சிக்கன் என்று கண்ணில் படும் அசைவ உணவு வகைகளையெல்லாம் வெளுத்துக்கட்டியவன் நான்.


ஆனால் அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன் எப்போது சைவமாக மாறினனோ அப்போதே என் வாழ்க்கையிலும் என உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை உணர்ந்தேன். என்று ஸ்டேட்மென்ட் அடித்திருக்கிறார் இந்தியாவின்  மோஸ்ட் வான்டட் ஆணழகன் .

யார் அந்த ஆணழகன் என்று  கேட்கத்தோணுதா? மேலும் பதிவினை படிக்க‌

பிரபல ஹீரோக்கள் முகத்தில் கரி பூசுவேன் - இயக்குநர் சேரன் ஆவேசம்!


கிராமத்து கதைகளை இயக்கியதால் கமர்ஷியல் படத்தை இயக்க முடியாதென என்னை குறைத்து எடை போட்டு கால்ஷீட் தர மறுத்த பிரபல ஹீரோக்கள் முகத்தில் கரி பூசுவேன் என இயக்குநரும் நடிகருமான சேரன் ஆவேசம்.  


இயக்குனர் சேரன். சர்வானந்த், நித்யா மேனன் நடிக்கும் படம் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'. இப்படத்தை தயாரித்து இயக்குகிறார் சேரன். அவர் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க.

 

Copyright @ 2013 எமது ஈழம் .