http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 5, 2013

21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா, மணிரத்னம் மீண்டும் இணைந்தனர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏன் இன்றைய அள‌விலும் இந்திய சினிமா உலகின் ஜான்பவான்களாக‌ திகழ்ந்தபவர்கள் இயக்குநர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் இளையாராஜா என்று கூறலாம்.

அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்ப காலங்களில் பணியாற்றிய போது எந்த படங்களுமே தோல்வியடைந்ததில்லை.. அந்தளவுக்கு இவர்களது இசையும்,இயக்கமும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்திருந்தது.


மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு‘. முரளி, ரேவதி நடித்திருந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கிய ‘இதயக்கோயில், ‘மௌனராகம், ‘நாயகன்,..மேலும்!

கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம் - சேட்டை விமர்சனம் !!

கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படமாக‌ இயக்குநர் 'ரீமேக் கண்ணன்' தந்திருக்கும் கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் முகச் சுழிப்பு, கொஞ்சம் கொட்டாவிகளின் கலவையாக சொல்லியிருக்கும் படம் தான் சேட்டை.
ஆர்யாவுக்கு இது போன்ற படத்தில் நடித்ததற்காக கைவலிக்கும் வரை குலுக்கலாம். எந்தவித ஹீரோயிசமும் இல்லாத ஒரு ஹீரோ கேரக்டரில் நடித்ததற்காக...மேலும்!--

சென்னையில் ஒரு நாள் - விமர்சனம் (அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்)!

சென்னையின் நான்கு முனை சந்திப்பு ஒன்றில் நடக்கும் விபத்து, யார் யாருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதே... 'சென்னையில் ஒரு நாள்!’

செப்டம்பர் 16- அன்றைய தினம் பலரின் வாழ்வை புரட்டி போட்டு விடுகிறது.

காலை நேரம் - சாலையில் ஒரு விபத்து நிகழ்கிறது. டூ வீலர் பில்லியனில் அமர்ந்து சென்ற வாலிபன் கீழே விழுந்த மண்டையில் அடிபட்டு நினைவை இழக்கிறான் அவனது தந்தை (மருத்துவர்) ஒரே பையன் என காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்.

இன்னொரு புறம் பிரபல நடிகர் பிராகாஷ் ராஜின் 12 வயது மகளுக்கு ... மேலும்!!

ஹன்சிகாவுக்கு ஆர்யாவை விட்டுக்கொடுத்தா? கெட்டா போவன்.. நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலியின் கல கல சேட்டை தாங்க முடியல்லைப்பா..என்கிறார்கள் பெண்ணை வைத்து படமெடுக்கும் யூனிட்டுகளில்.

விஷயம் வேறொன்றுமில்லை சரியான செட் சேர்ந்தால் உடனிருப்பவர்களை கலாய்த்து விடுகிறாராம் இந்த அஞ்சலி.. மேலும்!!

தந்தை முன் கவர்ச்சி காட்சிகள்... வெட்கத்தில் நெளிந்த நடிகை இனியா!

சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின்போது தந்தையுடன் படம் பார்த்த நடிகை இனியா, தான் நடித்த கவர்ச்சிக் காட்சிகள் வந்தபோது வெளியே வந்துவிட்டாராம், வெட்கம் தாளாமல்.

இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் கண்பேசும் வார்த்தைகள். செந்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருந்தார்...மேலும்!!

உடல் எடை ஒரு பொருட்டல்ல.. மீண்டும் கதாநாயகியாக ஆசைப்படும் மச்(ஸ்)சான் நடிகை!

சினிமாவில் மச்சான் நடிகையின் நிலை பரிதாபகரமாக இருக்கிறது காரணம் அவரின் உடல் எடைதான். ஏற்கனவே எங்கள் அண்ணா, ஏய் படங்களில் நடித்த போது ஒல்லியாக இருந்த நடிகை.. கடைசியாக தமிழில் இளைஞன் படத்தில் நடித்தார்.

இப்படம் 2011-ல் வந்தது. புது நடிகைகள் வரத்தும் அவரை ஓரம் கட்டி விட்டது. தற்போது ஜவுளி கடைகள் திறப்பு போன்ற.. மேலும்!!

 

Copyright @ 2013 எமது ஈழம் .