http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, September 21, 2013

இலங்கையின் யாழ் தேர்தல் களத்தில் நடிகர் அஜித்குமார்.


இலங்கையில் நடைபெறும் வட மாகாண சபைக்கான தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடும் நிலையில் (மேலும்)

ஜெயலலிதா முன்னால் டான்ஸ் ஆடும் விஜய்.

சென்னையில் இன்று மிகவும் கோலகலமாக ஆரம்பித்துள்ளது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா. இதனை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேத்தி துவங்கிவைத்துள்ளார்.



இந்நிலையில் தலைவா பிரச்னையால் சென்னையில் நடைபெறும்  (மேலும்)

எனது ஆட்சியால் திரைத்துறை சுதந்திரமாக செயல்படுகிறது: முதல்வர் பேச்சு.

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா துவங்கியது. இந்த விழாவை  குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார் தமிழ முதலவர் ஜெயலலிதா.


இவரைத்தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


இந்த மாபெரும் விழா குறித்து முதல்வர் பேசுகையில்,(மேலும்)

பாடகியானார் நடிகை ரோஜா.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே.கலைமணி இயக்கும் புதிய படம் ‘ஆப்பிள்பெண்ணே’. இதனை கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிகிறார். 



இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார்.  (மேலும்)

சட்டப்படி ரத்து ஸ்ருதியின் 2வது திருமணம்.

தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி, கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் வாழ்ந்தார். இருவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

 


இந்த நிலையில், மகேந்தரை விவாகரத்து செய்த நடிகை ஸ்ருதி,(மேலும்)



காமராஜரை இழிவுபடுத்துவதா?: நடிகர் கருணாஸ் வீடு முற்றுகை.

காமெடி நடிகர் கருணாஸ் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் கருணாஸ் வீட்டின் முன்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடிகர் கருணாஸ் காமராஜரை (மேலும்)

 

Copyright @ 2013 எமது ஈழம் .