http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, August 28, 2013

அஞ்சலி ரகசிய திருமணம் - பரபரப்பில் கோடம்பாக்கம்

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ - இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம்.


'மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறுபுறம் தேட, எங்குதான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், மேலும்

ஜாமினில் வந்த பவர்ஸ்டாரின் அதிரடி பேச்சு

பல்வேறுபட்ட மோசடி வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில் வந்திருக்கும் கமெடி பவர்ஸ்டார் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான் இருப்பதாக கூறியுள்ளார்.


ஆயுர்வேத வைத்தியராக‌ இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த கொஞ்ச நாளைக்குள்ளேயே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தவர் டாக்டர் சீனிவாசன்.   மேலும்

SIIMA விருது: விஜய்யின் துப்பாக்கி 10 விருதுக்கு பரிந்துரை .

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (சிமா விருது) வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவிருக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் சிமா விருதுக்கு, நடிகர் விஜய் நடிப்பில் உருவான மேலும்

டிவி நடிகைக்கு அடி‍உதை - மும்பையில் பரபரப்பு.

இந்திய பெரும் நகரங்களில் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமை அதிகரித்தவண்ணமுள்ளது, அந்தவகையில்  மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக மேலும்

கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவிழாவில் நடிகர் ஷாருக்கான் பங்கேற்பு.

கிருஷ்ணன் பிறந்த தினமான இன்று இந்திய முழுவதும் கிருஷ்ணஜெயந்தித் திருவிழா கொண்டாடப்படுகிறது, அதிலும் வடநாட்டில் மிகவும் ஆரவாரமாகக் கொண்டாடப்படுகின்றது.


இன்றைய  இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் உறியடித் திருவிழாவைக் காணக்கூடுவார்கள்.


இதில் உயரமான மூங்கில் குச்சிகளை இணைத்து தயிர் நிறைந்த பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இதனை உடைப்பவருக்கு பரிசு கிடைக்கும்.மேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .