சென்னை: பல கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையிலுள்ள
கனரா வங்கியில் போலி ஆவணங்களை காட்டி ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த
வழக்கில் கடந்த மே மாதம் லீனா மரியா பாலை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு காரணமான இருந்த சென்னையைச் சேர்ந்த இவரது காதலன் (மேலும்)