பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் அறிமுகமானவர் பரணி. நாடோடிகள் படத்தில் நண்பனின் காதலுக்காக போராடும் சசிகுமாரின் அணியில் இருந்து காது செவிடாகும் கேரக்டரில் நடித்தபோது பாப்புலர் ஆனார்.
அதுக்கு பிறகு தூங்கா நகரம், விலை படங்களில் நடித்தார். பரணி இப்போது ஹீரோவாகி இருக்கிறார். (மேலும்)
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தென்னிந்திய திரை உலகம்
தயாராகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரை உலகை
சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். தமிழக
முதல்வர் இதில் கலந்து கொள்ளுகிறார். (மேலும்)
ஹன்சிகாவின் திருமணம் பற்றி அவரது தாயார்
மோனா மோத்வானி அளித்த பதில், சிம்புவின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதாகவும்,
ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்ப்பதாகவும் அமைந்துள்ளது.
அதாவது சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. (மேலும்)