சென்னை: மார்க்கண்டேயன் என தமிழ் ரசிகர்கள் அழைக்கும் சிவகுமாரின்
தவப்புதல்வர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சினிமா வர்த்தக சபையின் கட்டிட
வளாகத்தில் புதிய திரையரங்குகள் அமைக்க ரூ 1 கோடியை நன்கொடையாகக் கொடுத்து
பிரமிக்க வைத்துள்ளனர்.
சமீபகாலமாக தமிழ் நாடு முழுவதும்
எங்கும் எதிலும் சூர்யாவின் பெயர்தான் நிறைந்து நிற்கிறது. மாணவர்களுக்கு
கல்வி உதவி, ரசிகர்களுடன் சந்திப்பு, சமூக நலப்பணிகள், அடுத்தடுத்த புதிய
படங்கள் என பரபரப்பாக செயல்பட்டு வரு.. மேலும் பதிவினை படிக்க