இயக்குநர்
சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு
காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு
வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம்
வந்து புகார் மனு கொடுத்தார்.
அதில்
காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார்
கூறினார். இதையடுத்து, "என் மகள் தாமினியை, எனக்கு எதிராக சந்துரு தூண்டி
விட்டுள்ளார். காதலனுடன் அனுப்பினால், என் மகளின் உயிருக்கு ஆபத்து; அவளை
காப்பாற்றுங்கள் என, போலீசில் சேரன் புகார் கொடுத்தார்.
மேலும்