தானே
மண்ணை வாரி தனது தலையில் போட்டுக்கொண்ட கிரிக்கேட் வீரர் ஸ்ரீசாந்த் கவுர
வேடத்தில் மலையாள படத்தில் நடித்துக்கொடுத்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்
சூதாட்ட புகாரில் சிக்கி சிறை சென்றுள்ள ஸ்ரீசாந்த், பிரபல மலையாள
கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில்
உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள
திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பதிவினை படிக்க