http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, April 13, 2013

ஜீவாவுடன் கூட்டு சேரும் அதர்வா!

த்ரில்லர் படமான 'நான்' படத்தின் இயக்குநர் ஜீவா ஷங்கரின் அடுத்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் ஆண்டணி ஹீரோவாக அறிமுகமான நான் படம், ஒரு இருட்டு த்ரில்லர் படமாக... மேலும் பதிவினை படிக்க‌

நடிகை நிகிஷாவின்ஆட்டோகிராப்பால் டிரைவருக்கு வந்த வினை!

ஆட்டோகிராப் கேட்டதற்கு பிடித்து தள்ளியதால், நடிகை நிகிஷா பட்டேலின் டிரைவரை ரசிகர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தலைவன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

புதுமுகங்கள் பாஸ்கரன்-நிகிஷா பட்டேல் நடிக்கும் ‘தலைவன்' படத்திற்கான படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்றது. டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் நடனம் அமைக்க பள்ளத் துருத்தி என்ற இடத்தில் பாஸ்-நிகிஷா ஆகியோர் நடனம் ஆடிக்..மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

மதயானைக்கூட்டத்தை அடக்கும்.. ஜி வி பிரகாஷ்!!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கப்போவதாகத்தான் இதுவரை செய்திகள் வந்து கொண்டிருந்தன. இசைக்கலைஞன் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் அவர் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது அவர் மதயானைக்கூட்டம் என்றொரு படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்கிற தனது இன்னொரு  மேலும் பதிவினை படிக்க‌. 

எங்களுக்குள் திருமணமா? மறுக்கும் சுஷ்மிதா சென், வாசிம் அக்ரம்!

1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் மற்றும் வாசிம் அக்ரம் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நடன ஷோ ஒன்றில் நீதிபதிகளாக இணைந்து பணியாற்றினார்.

அப்போதிலிருந்தே இருவரையும் இணைத்து பேசி வந்தன ஊடகங்கள். மேலும் வாசிம் அக்ரமின் மனைவி அக்டோபர் 2009-இல் காலமானார். இந்த நிலையில் சுஷ்மிதா சென் மற்றும் தன்னை இணைத்துப் பேசுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார் வாசிம். மேலும் பதிவினை படிக்க‌

பத்திரிகையாளரிடம் தனது சோகக் கதையை பகிர்ந்துகொண்ட அஞ்சலியின் வீடியோ!

நடிகை அஞ்சலி நேற்றிறிரவு 10 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள ஜுபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதன் படி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்ற அஞ்சலி, தன்னை யாரும் கடத்தவில்லை; விரும்பித் தான் வீட்டை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளித்தார்.


பின்னர் இன்று தான் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். இப்போது சோர்வாக இருக்கிறேன். நான் அனுபவித்த சித்ரவதைகளை முழுவிவரத்தையும் வெளிப்படையாக விரைவில் சொல்வேன். இன்னும் 3 நாட்களில் நான் ஷூட்டிங்கில் பங்கேற்பேன். இத்தனை நாள் நான் பாதுகாப்பான இடத்தில் இருந்தேன். எனது வாக்குமூலத்தை போலீசிடம் பதிவு செய்திருக்கிறேன் என்றார்

போலீசில் வந்து ஆஜரானது முதல் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டதுவரையிலான அஞ்சலியின் வீடியோவை பார்வையிட க்ளிக் பண்ணவும்!

 

Copyright @ 2013 எமது ஈழம் .