http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 20, 2013

ஒரே நாளில் களத்தில் குதிக்கும் தலைவா, சிங்கம் 2.


தலைவா படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தி விட்டு வந்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிங்கம்-2 படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். ஏற்கனவே ரிலீசான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. மேலும் பதிவினை படிக்க‌

முருகதாஸ் - அனிருத்.. இணையும் விஜய் படம்.


நடிகர் விஜய் முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் தமிழில்  3, எதிர்நீச்சல் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன இரண்டிலுமே சூப்பர் ஹிட் பாடல்கள். 

அதிலும் 3 படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக அமைந்தன. அதில் இடம்பெற்ற கொலவெறி பாடல், சர்வதேச அளவில் புகழ்பெற்றது. மேலும் பதிவினை படிக்க‌

'முத்து' போட்ட போடை மறக்கமுடியாத ரஜினி: டோக்கியோவில் கோச்சடையான் இசை விழா!


சென்னை: ஜப்பானில் தனது 'முத்து' திரைப்படம் போட்ட போடை மறக்கமுடியாத ரஜினி காந்த் தனது கோச்சடையான் படத்தின் இசையையும் ஜப்பான் ரசிகர்களுக்காக சமர்ப்பிக்க உள்ளாராம்.


உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறிய பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.  மேலும் பதிவினை படிக்க‌

வடிவேலுடன் ஜோடிசேரும் விஜகாந்த் ஜோடி!



இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் நடிகர் வடிவேலு. அவருக்கு ஜோடியாக விஜயகாந்த் அறிமுகம் செய்த மீனாட்சி தீட்சித் நடிக்கிறார்.


நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், கைப்புள்ள, தீப்பொறி ஆறுமுகம் என படத்துக்கு படம் மாறுபட்ட பட்டப் பெயர்களுடன் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்து வருபவர் வடிவேலு. மேலும் பதிவினை படிக்க‌

மீண்டும் தமிழில் புலிவாலைப்பிடிக்கும் - நடிகை அனன்யா!



சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா. மலையாள வரவான இவர், தமிழில் ‘சீடன்’, ‘எங்கேயும் எப்போதும்’ படங்களைத் தொடர்ந்து மலையாளப் பக்கம் சென்றார். 
பின்னர் கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஆஞ்சநேயன் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், ஆஞ்சநேயன் திருமணமானவர் என சொல்லி,  மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .