http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, August 14, 2013

விஸ்வரூபம் 2 பட ஷுட்டில் கமல் ஹாசன் காயம்.

விஸ்வரூபம்- 2 படப்பிடிப்பை, 90 சதவீதம் முடித்து விட்டார், கமல். பாடல் காட்சிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில், தற்போது, சண்டை காட்சிகள் மட்டுமே, விறு விறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.


வில்லன்களுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சியில்,   மேலும்

5 பேரிடம் 500ரூபா படும் பாடு - 'ஐநூறும் ஐந்தும்'

கோலிவுட்டின் இப்போதைய நிலை கதையில்லா காமெடி படத்தை  எப்படியெல்லாம் ஓட்டலாம் என்பதற்கு முன் உதாராணமாக திகழ்கிறது. 
அப்படியே ஒரு நல்ல கதையுடன் திரைப்படங்கள் வந்தால் அதுக்கு வரும் இடர்பாடுகள் சொல்லி மாழாதவை.

இருந்தும் நல்லை கதையை கொடுத்து தமிழ் சினிமாவை பலபடிகள் முண்ணேற்ற வேண்டுமென்பதில் ஒரு சில இயக்குநர்கள் படாத பாடு படுகிறார்கள். அப்படி ஒரே படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களின் கொண்ட ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ரகு. மேலும்

அஜீத்துடன் டேட்டிங் : இது டாப்ஸியின் விருப்பம்

ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார்.

அவர் கூறியது:

ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நடித்தேன். அஜீத் ஜென்டில்மேன். சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர். தனது குடும்பத்துடன் அதிக ஈர்ப்பு கொண்டவர்.


அதனாலேயே ஸ்டார் பவரை  மேலும்

17 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸாகும் 'ஐ'

கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படங்களில் ஒன்று ஐ. விக்ரம்-ஷங்கர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம்தான் இது.


ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அந்தியன் படம் வெளியானது. ஐ படத்தில் விக்ரமிற்கு  மேலும்

சூர்யாவால் கைவிடப்பட்ட ஃபைட் நடிகர் உதவி செய்த விஜய்

நடிகர் விஜய்யை புகழ்வதற்காகவோ சூர்யாவை இகழ்வதற்காகவோ  இந்த தகவல் கிடையாது. அவர்களை இகழ்வது புகழ்வது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்பதை குறிப்பிட விரும்பிகிறோம்.

 
என்னடா இவ்வளவு பில்டப் குடுக்கிறான் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது என்ன செய்வது விஷயம் அப்படி போகுது..


அதாவது இயக்குநர் ஹ‌ரியின் 12 படங்களிலும்  நடித்த நடிகர் ரஞ்சன் என்பவர் கடலுக்குள் நடந்த 'சிங்கம் 2'  (மேலும்)

சர்வதேச பட விழாவில் பரதேசிக்கு 8விருதுகளுக்கு பரிந்துரை.

தமிழ் சினிமாவில் ‘சேது’ துவங்கி ‘பரதேசி’ வரை ஆறுபடங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி’ படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழுவதுமாக ‘பரதேசி’யை வெளியிட்டார்.  மேலும்

காதலர்களுக்கா சிநேகா தந்த ஒத்துழைப்பு மறக்க முடியாது - இயக்குநர்

திட்டமிட்டபடி கோவையிலும், கொடைக்கானலிலும் 25 நாட்கள் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியது ‘சிநேகாவின் காதலர்கள்’ குழு.


அழகர்சாமியின் குதிரை படநாயகி அத்வைதா [தற்போதைய பெயர் கீர்த்தி ] தவிர்த்து மற்ற அனைவரையும் புதுமுகங்களாகக் கொண்டு உருவாகிவரும் படம் ‘சிநேகாவின் காதலர்கள்’.


‘நீங்கள் படப்பிடிப்புக்கு திட்டமிட்டிருக்கும் கோவையிலும், கொடைக்கானலிலும் கனத்த மழை பெய்யக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுகிறது. மேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .