http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 31, 2013

தமிழ் ஆச்சி மனோரமா. . மீண்டும் மருத்துமவனையில் அனுமதி.

காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் எனும் நிலையை மாற்றியவர் நடிகை மனோராமா. நடிகைகளும் காமெடியில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர். 


காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் அசத்தியவர் இவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயதான பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்.   மேலும் பதிவினை படிக்க‌

ஆண்களின் காதல் சும்மா பெண்களின் காதல் அம்மா என சொல்லும் 'குளுகுளு நாட்கள்'

சுட்டெரிக்கும் கோடை வெய்யிலில் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்டி குளிரூட்ட வருகிறது 'குளுகுளு நாட்கள்'. இதனை ரேத்தக் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது காதர்ஹாசன் என்பவர் இயக்குகிறார். படத்தில் இளமை பொங்கும் கல்லூரி கால காதல் கதையை ஜாலியாக சொல்கிறார்களாம்.


கல்லூரி காதலை மையமாக வைத்து எத்தனைப் படங்கள் வந்திருந்தாலும், அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறுவதுண்டு. அதுபோல தான் 'குளுகுளு நாட்கள்' படத்தின் திரைக்கதையும் ரசிகர்களை கவரும் வகையில் இளமை கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகவே இப்படத்திற்கு 'குளுகுளு' என்றும் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.


இப்படத்தைப் பற்றி இயக்குநர் காதர்ஹாசன் கூறுகையில், மேலும் பதிவினை படிக்க‌

யுவன் கேட்டதால் தல படத்தில் பாடல் பாடும் ஏ ஆர் ரகுமான்.

ஏற்கனவே தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடிக் கொடுத்தார்.

 
இந்நிலையில் யுவன் தான் இசையமைக்கும் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மானை கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் பதிவினை படிக்க‌

பூனையின் சீற்றம் கூட இல்லாத‌ குட்டிப்புலி - விமர்சனம்.

நடிகர்கள்: சசிக்குமார், லட்சுமி மேனன், சரண்யா.
 
தயாரிப்பு: வில்லேஸ் தியேட்டர் – 
எஸ்.முருகானந்தம்
 
இயக்கம்: முத்தையா
 
இசை : ஜிப்ரான்
 
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி
 


 ஓவர் ,பில்டப், உடம்பிற்கு, நல்லதல்ல என்பதை தற்போது சசிக்குமாரின் 'குட்டிப்புலி' படமும் சரிவர நிருபித்துள்ளது.
 
கதை சுருக்கம்,

ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை.


அதாவது  மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் லால். இவரது தெருவைச் சேர்ந்த பெண் ஒருத்தியை பக்கத்துத் தெருவில் உள்ள ஒருவன் கிண்டல் செய்ததற்காக அவனைக் கொலை செய்கிறார். எதிர்பாராமல் எதிரிகளிடம் இவர் சிக்கிக் கொள்ள , குடும்பம் குழந்தை எல்லாவற்றையும் மறந்து தெருவுக்காக உயிர் துறக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

பவரின் படத்தில் டி.ராஜேந்தர் குத்தாட்டம்.

பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து இராம.நாராயணன் புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். பவர் ஸ்டார் சிறையில் இருந்தாலும் , இந்த படத்தில் அவருடைய போஷன் அனைத்தையும் இராம.நாராயணன் முடித்து விட்டார்.

தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடலுக்கு மேலும் பதிவ்னை படிக்க‌

சித்தார்த் - பிருத்விராஜ் இணையும் காவியத்தலைவன்.

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் படம் காவியத்தலைவன் இதற்கு .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் இது.

இந்த படத்தின் கதை 1920களில் நடக்கும் கதையாக உருவாக மேலும் பதிவினை படிக்க‌  

 

Copyright @ 2013 எமது ஈழம் .