http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 16, 2013

லிங்குசாமி படத்தில் போலீஸ் கெட்டப்பில் சூர்யா.

சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்குவதாக இருந்த துருவ நட்சத்திரம் கிட்டத்தட்ட டிராப் ஆன நிலையில் சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.

சிங்கம் 2 படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு போலீஸ் வேடமாம். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.  மேலும் படத்தினை படிக்க‌

தனுஷூக்கு கல் எறியும் அமலாபால்.

கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வராமல் ஓயமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை அமலாபால்.


தற்போது தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் அவர், அடுத்தபடியாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் இணையவும் கோடு போட்டு வருகிறார். அதேசமயம், ஏறகனவே  மேலும் பதிவினை படிக்க‌

சூர்யாவை ஒரங்கட்டிவிட்டு சரத்குமாரை இயக்கும் கௌதம் மேனன்.

ச‌மீபத்தில் வெளியான 'நீதானே என் பொன் வசந்தம்' எதிர்பார்பை பூர்த்தி செய்யத்தவறியதால் தனது விழுந்த மார்க்கெட்டை உயர்த்த தனது ஆஸ்தான ஹீரொ சூர்யாவுடன் துருவநட்சத்திரம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்தார் கௌதம் மேனன்.


ஆனால் இந்தப் படமும் ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. துருவ நட்சத்திரம் படத்தின் கான்செப்ட் சூர்யாவுக்கு என்னமோ பிடித்திருந்தது உண்மைதான்  மேலும் பதிவினை படிக்க‌

கிளீன் யு பெற்ற விஜய்யின் தலைவா.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் - அமலாபால் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தலைவா.  இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 



இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.  மேலும் பதிவினை படிக்க‌

அமிதாப் - ஷாருக் பங்கேற்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா .

சென்னையில் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களன அமிதாப் பச்சன் ஷாரூக்கான் அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை கொண்டாடப்பட இருக்கின்றது. 


இந்த விழா குறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக கழகத்தின் தலைவர் சி.கல்யாண் கூறியதாவது,.. மேலும் பதிவினை படிக்க‌

பழம்பெரும் இசையமைப்பாளர் மரணம்!

சென்னை: பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ஆத்மநாதன் காலமானார். இவருக்கு வயது 88.


இவர்,"விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே, ஆண்டவன் ஒருவன் இருக்கிறான், தடுக்காதே என்னை தடுக்காதே  மேலும் பதிவினை படிக்க‌

நடிகர் ஆனந்த பாபுவிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி மனு.

பழம் பெரும் நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த பாபுவிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி, சென்னை, குடும்பநல கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்துள்ளார்.


டிஸ்கோ டான்ஸ் என்றாலே அது  ஆனந்தபாபுதான்னு.பிரபுதேவா வருவதற்கு முன் நடனத்தால் மக்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சியவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தரின் வானமே எல்லை, மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .