http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, June 14, 2013

2 வருட தலை மறைவு வாழ்க்கை - ஷாம் அதிர்ச்சி

சென்னை : வி.இசட்.துரை இயக்கத்தில் ஷாம் நடிக்கும் படம், ‘6’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது:

 
மூன்று வருட கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள ‘6’ படத்துக்காக, எனது கண் புருவங்களை இயற்கையாகவே வீங்க வைத்து, சிக்ஸ்பேக் உடற்கட்டைக் கொண்டு வந்தேன். மேலும் பதிவினை படிக்க‌

ரகசிய திருமணமா? நல்லா இருக்கய்யா பேச்சு.. நடிகை அர்ச்சனா கவி

மலையாள நடிகையான நடிகை அர்ச்சனா கவி ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழில் ‘அரவான்’, ‘ஞான கிறுக்கன்’ படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி.  இவர், சமீபகாலமாக மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் தென்படாததால் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என தகவல் வெளியானது.


இதை கேட்டு அதிர்ந்த அர்ச்சனா கவி கூறியது: மேலும் பதிவினை படிக்க‌

எகிறும் 'இரண்டாம் உலகம்' செலவு - தயாரிப்பளர் டென்ஷன்.

மயக்கம் என்ன படத்தையடுத்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை ஜார்ஜியா காடுகளில் மாதக்கணக்கில் முகாமிட்டு படமாக்கி வந்தனர். 


இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் சாதாரண கெட்டப் மட்டுமின்றி பழங்குடியின கெட்டப்பிலும் நடித்துள்ளனர். இதற்காக காடு, மலைப்பகுதிகளில் கடுமையாக கஷ்டப்பட்டு நடித்தனர்.  மேலும் பதிவினை படிக்க‌

சசிக்குமாருடன் இணையும் அதர்வா.

பரதேசி படத்துக்குப் பிறகு இயக்குனர் பாலா யாரை இயக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. விக்ரம், அதர்வா, விஷால் என்று பல பேர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அதர்வா, சசிகுமார் இணைந்து நடிக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதர்வா நல்ல கதையுள்ள படங்களில் நடிக்க வேண்டும்.மேலும் பதிவினை படிக்க‌

காமெடியில் தீக்குளிக்கும் தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

இயக்குநர்:  சுந்தர் சி

இசையமைப்பளர்:  சி.சத்யா
 
நடிகர்கள்: சித்தார்த், சந்தானம் ஹன்சிகா, கணேஷ் வெங்கட் ராமன்
 
தயாரிப்பளர்: குஷ்பு சுந்தர்
 
ஒளிப்பதிவாளர்: கோபி அமர்நாத்


சுந்தர் சி படங்களில் எது இருக்குதோ இல்லையோ படம் முழுக்க காமெடி இருக்கும். அவருடைய ஆரம்ப கால படங்களில் இருந்தே அவர் செயல்படுத்தி வருவது இதைத்தான். முந்தைய படங்களில் கவுண்டமணி, செந்தில் இவருக்கு கை கொடுத்தார்கள்.

இப்போது சந்தானம் மீது பாரத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். சுந்தர் சி.சரி படத்தின் கதைக்கு வருவம்

படத்தின் கதைப்படி சித்தார்த்தின் குடும்பமே லவ்வோ லவ்வுன்னு லவ்வி கல்யாணம் செய்துகொண்ட குடும்பம். ஏரியாவிலேயே லவ்வுக்கென்று ஒரு ட்ரேட் மார்க்குடன் வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்த சித்தார்த்துக்கு ஏனோ லவ் என்றாலே பிடிப்பதில்லை. மேலும் பதிவினை படிக்க‌

பிரபுசாலமன் பெயரில் பிரபல நடிகர்களை ஏமாத்தி பண‌ மோசடி.

நான் பிரபு சாலமன் பேசுகிறேன், என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். 


மீதி மருத்துவ செலவிற்காக நீங்களும் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள். அத்துடன் பணத்தை வங்கி கணக்கில் போட்டால் போதும்' என்று  இயக்குனர் பிரபு சாலமன்  மேலும் பதிவினை படிக்க‌

நடிகை ஜியாகான் கருக்கலைப்பு செய்தது உண்மை - ஒப்புக்கொண்ட காதலன்.

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் இந்த ஆண்டு துவக்கத்தில் கருக்கலைப்பு செய்தது உண்மை என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.


பாலிவுட் நடிகை ஜியா கான் காதல் தோல்வியால் கடந்த 3ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மேலும் பதிவினை படிக்க‌

ஸ்ரீநாத் இயக்கத்தில் சந்தானம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

சேட்டை இயக்குனர் கண்ணன் மீது செம எரிச்சலில் இருக்கிறார் சந்தானம். ஏன் எனில்  தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கும் படி கேட்க மறுத்துவிட்டாராம் கண்ணன்.


இதனால் கடுப்பான சந்தானம் பலகாலமாக தமிழ்சினிமாவில் கவுண்டமணி மாதிரியே நடிப்பதாக நினைத்துக் கொண்டு அறுத்துக் கொல்லும் ஸ்ரீநாத் என்பவரிடம் தான் நடிக்கும்புதிய படத்தை இயக்க பணித்திருக்கிறார்.மேலும் பதிவினை படிக்க‌

நலத்திட்ட விழாவை தப்பாக கருதியதால் நிறுத்தம் - விஜய் விளக்கம்

நடிகர் விஜய்க்கு வருகிற ஜூன் 22ம் தேதி 39வது பிறந்த நாள். இதனைமுன்னிட்டு கடந்த 8-ந்தேதி சென்னையில் தனது பிறந்த நாள் உதவியாக மாற்றுத்திறனாளிகள் உள்பட 3900 பேருக்கு இலவச உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிட முடிவெடுத்திருந்தார்.



அதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜெயின் கல்லூரி வளாகத்திற்குள் பிரமாண்டமாக நடந்தன. ஆனால் திடீரென்று அந்த விழாவை ரத்து செய்து விட்டதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .