http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, April 28, 2013

சூர்யாவுடன் குத்தாட்டம் அஞ்சலி!


ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார்.


ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவரது இசையில் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெறுகிறது. மேலும் பதிவினை படிக்க‌

படப்பிடிப்பில் மயக்கம் - ஐஸ்வர்யா அர்ஜூன்!

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை  என்ற படத்தில்  கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் அவர், விஷால் ஜோடியாக  நடிக்கிறார். 

பூபதி பாண்டியன் டைரக்டு செய்கிறார். மைக்கேல் ராயப்பன்  தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு, திருச்சியில் நடந்தது. படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சி  கடந்த 7 நாட்களாக கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. விஷால்-ஐஸ்வர்யா  இருவரையும் வில்லனின் ஆட்கள் துரத்துவது போலவும், அவர்களிடம் இருந்து  விஷால்-ஐஸ்வர்யா தப்பித்து ஓடுவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது. மேலும் பதிவினைபடிக்க‌

நான் ராஜாவாகப் போகிறேன் - விமர்சனம்! (நல்ல மெஸேஜ் இருந்தும் சுவாரசியம் இல்ல‌)

நடிகர்கள் நகுல், சாந்தி,னி அவனி மோடி,டெல்லிகணேஷ்,தியாகு, ஆர்த்தி 
இயக்கம்:  பிருத்விராஜ் குமார் 
தயாரிப்பு: வெற்றிமாறன்
ஒளிப்பதிவு : ஆர்.வேல்ராஜ்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்


பிருத்வி ராஜ்குமார் இயக்கத்தில் நகுல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். நகுலுடன் சாந்தினி, அவனி மோதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இமாச்சல் பிரதேசத்தில் அம்மாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வரும் நகுலின் பெயர் ஜீவா. அமைதியான சூழ்நிலையில் அன்புடன் வளர்ந்து வரும் ஜீவா அங்கு ஒரு இராணுவ அதிகாரியை சந்திகிறார். அவர் மூலமாக தன்னைப் போலவே ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்ற உண்மை ஜீவாவுக்கு தெரியவருகிறது.

தன்னை போல்வே இருப்பவனை பார்க்க வேண்டும் என்று இயற்கையாக ஏற்படும் ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்புகிறார் ஜீவா.

ராஜாவை சந்திப்பதற்கு முன் அவனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பி ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்ற தகவலின் மூலம் ராஜாவின் ஒருதலைக் காதலியை சந்தித்து உண்மையை சொல்லுகிறார். ஒரே மாதிரி இருவரா? என வியக்கும் ஹீரோயின் ரீமா(அவனி மோதி) ஜீவாவுடன் ராஜாவை சந்திக்க பயணமாகிறார். மேலும் பதிவினை படிக்க‌ 
 

 

Copyright @ 2013 எமது ஈழம் .