http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, July 24, 2013

கீர்த்தியுடன் காதல் இல்லை நட்புத்தான் - சாந்தனு

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இவருக்கும் சி்ன்னத்திரை தொகுப்பாளினியான கீர்த்திக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பாக இருவர் வீட்டிலும் பேசிவருவதாகவும் வார இதழ் ஒன்றில் பேட்டி வெளியாகி உள்ளது.


இதுகுறித்து சாந்தனுவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அதனை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:மேலும்

தண்ணீர் பஞ்சமா கருப்புக்கு மனு போடுங்க.

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல் முருகன் போர்வெல் படத்தை தயாரித்து வருகிறார். அதில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். 


அங்காடி தெரு மகேஷ், ஆருஷி ஹீரோ ஹீரோயின்கள். மலையன் படத்தை இயக்கிய கோபி இயக்குகிறார்.
 
 காரைக்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. (மேலும்)

அஜீத்தின் 53வது பட டைட்டில் 'ஆரம்பம்'

அஜித்குமாரின்  53வது படத்துக்கு ஆரம்பம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நம்மபத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.


ஒரு சில படங்களுக்கு டைட்டில் வைத்தபிறகுதான் பிரச்சனைகள் முளைக்கும். ஆனால், அஜித்தின் 53வது படத்துக்கு டைட்டிலே வைக்காமல் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஷ்ணுவர்த்தன் குழுவினர். மேலும்

தன‌து 38வது பிறந்த நாளில் தந்தையானார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், இந்த பிறந்த நாளில் அவருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம் நடந்துள்ளது.

 
ஆமாங்க இன்று அழகிய பெண் குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. மேலும்

ராஞ்சனா வசூல் - பாலிவுட்டை தூக்கி சாப்பிட்ட‌ தனுஷ்.

மும்பை: ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்- சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ராஞ்ஜனா ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது.


இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது. (மேலும்)

கல்லுரியில் நானும் ரவுடிதான் - சொல்கிறார் சமந்தா.

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. `நான் ஈ' படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான `பிலிம் பேர்' விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. 


சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .