http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, April 10, 2013

தெலுங்கு நடிகர், 2 டாக்டர்கள் உள்பட 18 பேருடன் தொடர்பு - இது அஞ்சலி சமாச்சாரம்!

ஐதராபாத் மாதாபூரில் உள்ள தஸ்பல்லா ஓட்டலில் சித்தப்பா சூரிபாபுவுடன் தங்கி இருந்த நடிகை அஞ்சலி திங்கட்கிழமை காலை அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.

அதாவது சூரிபாபு குளியல் அறையில் இருந்தபோது அஞ்சலி ஓட்டல் அறையில் இருந்து செல்போனில் பேசியபடியே மர்ம நபர் ஒருவருடன் இன்டிகா காரரில் வெளியேறினார்.


பின்னர் சாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு  மேலும் பதிவினை படிக்க‌

கிரிக்கேட் ரவீந்திர ஜடேஜாவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியை ஒப்பிட்டு - டோணி கிண்டல்!

டெல்லி:இந்திய அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டனுமாக விளங்கும் கிரிக்கேட் வீரர் டோணி, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவையும்,தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தையும் ஒப்பிட்டு கிண்ணடலடிக்கும் விதாமாக டுவீட் செய்துள்ளார்.
 
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயதாகிவிட்டது என்று உணர்ந்த கடவுள் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார் என்று தனது ரசிகர்கள் டுவீட் செய்ததை கிரிக்கெட் வீரர் டோணி ரீடுவீட் செய்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

இயக்குநர் ஆசையில் சித்தார்த்!

பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழில் சுந்தர் சியின் இயக்கத்தில் 'தீயாவேலை செய்யனும் குமாரு' படத்தில் நடித்துவரும் சித்தார்த்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட‌ மினி பேட்டி,   மேலும் படிக்க க்ளீக் செய்யவும்

பஞ்சாபை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சென்னை: ஐபிஎல்-6 போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் லாஃப்லினுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையின் சூப்பரான பந்துவீச்சால் 138 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யக் களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய மைக்கேல் ஹஸி, முரளி விஜய் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. மைக்கேல் ஹஸி 54 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடங்கும். விஜய் 50 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் 17.2 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

வரி விலக்குடன் பாரட்டுபெற்ற.. தேவயானியின் ‘திருமதி தமிழ்’

கோலிவூட் சினிமாவில் சுமார் 1995தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி. இராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு மாறினார்


தேவயானிக்கு சின்ன திரையிலும் நல்ல வரவேற்பு இருந்தும் பெரிய திரையில் நடிக்கும் ஆசை மீண்டும் விடாது துரத்தியதால், தனது தயாரிப்பில், தானே கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘திருமதி தமிழ்’. இதில் நாயகனாக அவரது கணவர் இராஜகுமாரன் நடித்துள்ளார். கீர்த்தி சால்வா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி உள்பட மேலும் 25 பேர் நடித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி ரிலீசாகிறது. 

இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க..!
.

தொடை தட்டும் நடிகை மாந்த்ரா!

உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் மந்த்ரா. அவரை தனது வாலு படத்துக்காக கோலிவுட்டுக்கு கூட்டி வந்தவர் சிம்பு.
 
அந்த படத்தில் ஹன்சிகாதான் நாயகி என்றாலும், மந்த்ராவுக்கு வித்தியாசமானதொரு ஆக்சன் வேடத்தை கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் அந்த படம் தனக்கு நல்லதொரு என்ட்ரியை கொடுக்கும் என்று நம்பி பெங்களூரில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்து குடியேறினார் மந்த்ரா. மேலும் படிக்க‌

அஞ்சலியை ஹோட்டலில் இருந்து கடத்திய மர்ம ஆசாமி யார்? - போலீஸ் வலை வீச்சு!

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஐதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார். அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார். 

தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். ஐதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள் திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே..  மேலும் பதிவினை படிக்க..க்ளிக் பண்ணவும்!

சிம்புவின் பாணியில் கிசுகிசுவை ரசிக்கும் ஆர்யா!

இன்றைய தமிழ் சினிமாவில் கிசுகிசுவுக்கு பஞ்சமில்லாத நாயகன் யார் என்று கேட்டால் எல்லோரிடமும் அலுங்காமல் குலுங்காமல் வரும் பதில் ஆர்யா. பெரும்பாலும் மேல்தட்டு கதாநாயகிகளுடனே இவரை இணைத்தும் கிசுகிசுக்கள் வருகின்றன. இப்படி வரும் கிசு கிசுக்களையெல்லாம் சிம்புவின் பாணியில் ரசிக்கத்தொடங்கிவிட்டார் ஆர்யா.

இதுகுறித்து ஆர்யா அளித்த பேட்டி வருமாறு:- மேலும் பதிவினை படிக்க‌

அடுத்த சில்க் ஸ்மிதாவா? நடிகை அஞ்சலி!!

நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். மேலும் இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்த பாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார் என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து அவருடைய சித்தி பாரதி தேவி,  ‘’அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில் ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார்.

ஒரு ஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார்.  மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .