ஐதராபாத்
மாதாபூரில் உள்ள தஸ்பல்லா ஓட்டலில் சித்தப்பா சூரிபாபுவுடன் தங்கி இருந்த
நடிகை அஞ்சலி திங்கட்கிழமை காலை அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.
அதாவது சூரிபாபு குளியல் அறையில் இருந்தபோது அஞ்சலி ஓட்டல் அறையில் இருந்து செல்போனில் பேசியபடியே மர்ம நபர் ஒருவருடன் இன்டிகா காரரில் வெளியேறினார்.
பின்னர் சாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment