கோலிவூட் சினிமாவில் சுமார் 1995தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை கொடிகட்டி
பறந்தவர் நடிகை தேவயானி. இராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் பெரிய
திரையில் இருந்து சின்ன திரைக்கு மாறினார்
தேவயானிக்கு சின்ன திரையிலும் நல்ல வரவேற்பு இருந்தும் பெரிய திரையில் நடிக்கும் ஆசை மீண்டும் விடாது துரத்தியதால், தனது தயாரிப்பில், தானே கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘திருமதி தமிழ்’. இதில் நாயகனாக அவரது கணவர் இராஜகுமாரன் நடித்துள்ளார். கீர்த்தி சால்வா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி உள்பட மேலும் 25 பேர் நடித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி ரிலீசாகிறது.
தேவயானிக்கு சின்ன திரையிலும் நல்ல வரவேற்பு இருந்தும் பெரிய திரையில் நடிக்கும் ஆசை மீண்டும் விடாது துரத்தியதால், தனது தயாரிப்பில், தானே கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘திருமதி தமிழ்’. இதில் நாயகனாக அவரது கணவர் இராஜகுமாரன் நடித்துள்ளார். கீர்த்தி சால்வா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு, ரோகினி, ராதாரவி உள்பட மேலும் 25 பேர் நடித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி ரிலீசாகிறது.
இப்படம் குறித்து தேவயானி கூறியதாவது:- மேலும் பதிவினை படிக்க..!
.
0 comments:
Post a Comment