http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, August 2, 2013

சரத்குமாருக்கு எதிராக சரத்குமார் பேமிலி.

நடிகர் சங்கத்தில் சரத்குமார் ராதாரவிக்கு எதிராக நடந்து வரும் சதி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சதிக்கு விஷால்தான் தலைவராக இருந்து செயல்படுகிறார். 


இவருக்கு தளபதியாக செயல்படுவது யார் தெரியுமா? சிம்பு, ஆர்யா, ஜீவா இவர்களுடன் பருத்திவீரன் கார்த்தியும்தானாம்.மேலும்

பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார்.

சென்னை:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர்.

அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம் தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. (மேலும்)

தலைவா சிறப்பு பார்வை.

தயாரிப்பளர்: சந்திர பிரகாஷ் ஜெயின்

இயக்குநர்:  ஏ. எல் விஜய்

நடிகர்கள்:விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம், சுரேஷ்,ராகினி நந்த வாணி

இசை:  ஜி.வி பிரகாஷ்

ஒளிப்பதிவு:  நிரவ் ஷா


ஏ. எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் தலைவா. பெயரைப் பார்த்தால் அரசியல் கதையோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் பெயர் மட்டும் தான் அப்படி, மற்றபடி படத்துக்கும் அரசியலுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்று விஜய், ஏ எல் விஜய் இருவருமே கூறி இருக்கின்றனர்.


ஏ எல் விஜய்யின் ஆஸ்தான ஹீரோயின் அமலாபால் தான் இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சந்தானம், சுரேஷ், மற்றும் பாலிவூட் நடிகை ராகினி நந்த வாணி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  மேலும்

வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாகும் கவுண்டமணி.

தனுஷுக்கு ஆடுகளம் மூலம் தேசியவிருது வாங்கிகொடுத்த வெற்றிமாறன் இந்த வருடத்தில் ஐந்து படங்களை தயாரிக்கும் முடிவிலிருக்கிறார்.


அதில் ஒன்று  நடிகர் தனுஷ் நடிக்கும் படம் மற்றையது  கவுண்ட மணி மேலும்

கார் விபத்து: 4 பேர் படுகாயம் - பிரபல பாலிவுட் நடிகை கைது.


டி.வி. தொடர்களில் நடித்துவரும் பிரபல பாலிவுட் நடிகை  சாக்ஷி பரிக் அதிக வேகத்தில் காரை ஓட்டி 4 பேரை காயப்படுத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாலிவுட்  நடித்து வரும் நடிகை சாக்ஷி பரிக் இன்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் அதி வேகத்தில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவரது கார், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும்

மகள் காதலுக்கு எதிர்ப்பு: இயக்குநர் சேரன் மீது போலீஸில் புகார்.

தமிழ் திரையுலகின் பிரபல முண்ணனி இயக்குநர் சேரன் மீது அவரது மகள் தாமினி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இயக்குநர் சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா, தாமினி (20) ஆகிய மகள்களும் உள்ளனர்.


2–வது மகளான தாமினி இன்று காலை 11 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது,.. (மேலும்)

21 ஆண்டுகளின் அஜீத்தின் திரையுலக வாழ்க்கை ஒரு பார்வை

நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார்.


பின்னர் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார்.  மேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .