http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Saturday, April 6, 2013

வாய்ப்புக்காக படுக்கையை பகிர்கிறார்கள் நடிகைகள் - போட்டுடைத்த சனாகான்!

திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக,  சில நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்வது உண்மை தான் என்று கூறியுள்ளார் நடிகை சனா கான்.

ம‌லையாளத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'க்ளைமாக்ஸ்' என்ற பெயரில் படம் உருவாகிறது.  தமிழில் 'நடிகையின் டைரி' என்ற பெயரில் வெளியாகிறது.  மேலும் செய்தியை வாசிக்க‌..

பாடகரானார் தம்பி ராமையா..குத்தாட்டம் பாடல் பாடி ஆட்டம்!

இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்மு‌க திறமை கொண்ட நடிகராகவும் திகழும் தம்பி ராமையா. அண்மையில் 'மைனா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்றார்.


தற்போது உ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற காமெடி தான் உ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்‌போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. மேலும்!!

இமயமலை பயணிக்கும்.. ரஜினி காந்த்!

1993ல் இருந்து சுமார் 20 வருடங்களாக சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் ஒவ்வருடமும் இமயமலைக்கு போவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது படங்கள் ரிலீசாகும் போது இந்த பயணத்தை மேற்கொள்வார். இமயமலையில் உள்ள ரிஷிகேஷ் சென்றதுமே காவி வேட்டி சட்டைக்கு மாறி விடுவார். பக்தர்களோடு பக்தராக நடந்து செல்வார். வழியில் உள்ள டீ கடைகளில் உட்கார்ந்து டீ குடிப்பார்.

பாபாஜி குகை கோவிலுக்குள் சென்று தவம் இருப்பார். நதிகளில் குளிப்பார். இரண்டு வாரம் அங்கு இருந்து விட்டு சென்னை திரும்புவார். ரஜினியுடன் நெருங்கிய நண்பர்களும் செல்வது உண்டு. . மேலும்!!

லண்டனில் தனி ஈழம் அமையம் எழுச்சி பேரணி: பாரதிராஜா பங்கேற்று உரை!

லண்டன்: நாடு கடந்த ஈழ தமிழர்களால் தனி ஈழம் கேட்டு, இலங்கை அரசு செய்த போர்குற்ற நடவடிக்கைக்கு தகுந்ததும் நீதியானதுமான விசாரணை நடத்தக்கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கவும் லண்டனில் எழுச்சிப்பேரணி நடத்தினார்கள் 


லண்டனிலுள்ள‌ டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.. மேலும்!!

 

Copyright @ 2013 எமது ஈழம் .