லண்டன்: நாடு கடந்த ஈழ தமிழர்களால் தனி ஈழம் கேட்டு, இலங்கை அரசு செய்த
போர்குற்ற நடவடிக்கைக்கு தகுந்ததும் நீதியானதுமான விசாரணை நடத்தக்கோரியும்,
தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கவும் லண்டனில்
எழுச்சிப்பேரணி நடத்தினார்கள்
லண்டனிலுள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணியில் கடும்
குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.. மேலும்!!
0 comments:
Post a Comment