http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 5, 2013

21 வருட மோதலுக்கு தீர்வு : இளையராஜா, மணிரத்னம் மீண்டும் இணைந்தனர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஏன் இன்றைய அள‌விலும் இந்திய சினிமா உலகின் ஜான்பவான்களாக‌ திகழ்ந்தபவர்கள் இயக்குநர் மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் இளையாராஜா என்று கூறலாம்.

அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்ப காலங்களில் பணியாற்றிய போது எந்த படங்களுமே தோல்வியடைந்ததில்லை.. அந்தளவுக்கு இவர்களது இசையும்,இயக்கமும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்திருந்தது.


மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு‘. முரளி, ரேவதி நடித்திருந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதையடுத்து மணிரத்னம் இயக்கிய ‘இதயக்கோயில், ‘மௌனராகம், ‘நாயகன்,..மேலும்!

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .