http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, April 29, 2013

அம்பி,ரெமோ,அந்நியன் கெட்டப்பை மிஞ்சிய விக்ரம் 'ஐ' கெட்டப்!


சென்னை: விக்ரம் 3 கெட்டப்புகளில் அசத்தி சூப்பர் டூப்பர் ஹிட்டான் அந்நியன் படத்துக்கு பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஐ.


வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளார். படத்தில் விக்ரம் எத்தனை கெட்டப்பில் வருகிறார் என்று கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை.


'ஐ' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் விகர்ம் குண்டாக இருக்க வேண்டுமென இயக்குநர் கூறியதால் தனது உடலை குண்டாக்கினார் விக்ரம். மேலும் பதிவினை படிக்க‌

மடிசார் மாமியுடன் குத்தாட்டம் ஆடுவதா? - பிரமணர்கள் சங்கம் எதிர்ப்பு!


மிதுன், மான்ஸி ஜோடியாக நடிக்க 'மடிசார் மாமி' என்ற பெயரில் புதுபடம் தயாராகியுள்ளது. ரஞ்சித் போஸ் இயக்கியுள்ளார். 

இதன் பாடல் சி.டி.யை சமீபத்தில் விழா நடத்தி வெளியிட்டனர். முக்தா சீனிவாசன், எஸ்.வி.சேகர் போன்றோர் பங்கேற்றார்கள்.
முக்தா சீனிவாசன் விழாவில் பேசும்போது பிராமண பெண்கள் மடிசார் புடவை உடுத்துவார்கள். ஆனால் தற்போது அப்பழக்கம் பெண்கள் மத்தியில் குறைந்து வருகிறது என்றார். எனது மகளுக்கு மடிசார் புடவை கட்ட தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் பதிவினை படிக்க‌

நடிகை ரீமா கலிங்கலுக்காக வரிந்துகட்டிய நடிகர் சங்கம்!


நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ரீமா கல்லிங்கல் மீதான தடையை மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் விலக்கிக் கொண்டது.

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதற்காக நடிகை ரீமா கல்லிங்கலுக்கு மலையாள படங்களில் நடிக்க  தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. 

இதனால் அவர் நடிக்க இருந்த ‘சாசரியுடு கர்ப்பிணிகள்‘ படத்தின் ஷூட்டிங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் ரீமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனது விளக்க கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து அவர் மீதான தடை நீக்கப்பட்டது. 

இதுபற்றி பட தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டிரா கூறும்போது, மேலும் பதிவினை படிக்க‌

தனது வருங்கால‌ காதல் மனைவிக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!


சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.


இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம்.

ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று அவர் கூறவில்லையாம். மேலும் பதிவினை படிக்க‌

பிள்ளைகளுக்காக‌ சென்னையிலே தாங்கப்போகிறேன் - ஏ ஆர் ரஹ்மான் பேட்டி!


சென்னை: குடும்பத்தை , குழந்தைகளை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது. வயதும் கூடி விட்டது. எனவே,இனி சென்னையிலேயே தங்கியிருந்து அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப்போகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்..


இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-


கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றபின், தமிழ் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக்கொண்டது ஏன்? மேலும் பதிவினை படிக்க‌

அஜீத் பிற‌ந்த நாளில் வலை டிரைலர்(கோலி ஆடிய அஜீத் படங்கள்)!


நடிகர் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திற்கு வலை என பெயரிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா காதலை முறித்து விட்டு வந்துள்ள அவர் அஜீத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா டாப்ஸியும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் விறு விறுப்பாக நடந்தது.

தற்போது இப்படத்தின் டிரெய்லரை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அஜீத் பிறந்த நாளான மே 1-ந்தேதி டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அஜீத் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

எனது உயரத்துக்கு காரணம் இலக்கியவாதிகள் - நடிகர் கமல்!


கோவை: நான் சும்மா ஒன்னும் சினிமாவில் பிரதிபலிகவில்லை, எல்லாம் இலக்கியவாதிகளிடமிருந்து இருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தைக்கொண்டுதான் சினிமாவில் பிரதி பலிக்கிறேன் என்றார் கமல் ஹாசன்.

"இளைய தலைமுறை' இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொண்டார். விழாவில் இலக்கியவாதிகளான கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  
இவ்விருதுகளை வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், மேலும் பதிவைன படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .