http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, August 23, 2013

விஷ்ணு நடிக்கும் 'முண்டாசுபட்டி'

தமிழில் புதிய அறிமுக இயக்குநர்கள் மூலம் 'பீட்சா', 'சூது கவ்வும்' போன்ற வெற்றி படங்களை கொடுத்த சி .வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தொடர்ந்து இந்த முறையும் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.


அதாவது இந்த பட நிறுவனம் தயாரிக்கும் மேலும்

வீரம் படத்தில் அஜீத்தின் வேஷ்டி ஆட்டம்!

'ஆரம்பம்’ படத்திற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் ‘வீரம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாயின. அதில் அஜீத் வேஷ்டியுடன் அமர்ந்து டீ குடிப்பது போன்ற படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.


தற்போது நாகரீகமான உடையிலேயே நடித்து வரும் அஜீத், மேலும்

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - நடிகர் விஜய் அதிரடி.

தமிழகத்தில்  பல்வேறு தடைகளை கடந்து ‘தலைவா’ திரைப்படம் தற்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜய்-ன் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும்

விஜய் ஆண்டனியின் திருமண அழைப்பிதழ் வெளியீடு.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் திருமணமா? என அதிர்ச்சியாக இருக்கிறதா?. மேலும் இத படிங்க அப்போ புரியும்.


நான்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘சலீம்’ என்ற படத்திற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு. மேலும்

கமலுக்கு ஜோடியாகும் அசினின் திட்டம் நிறைவேறுமா?

சென்னை: வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறந்து பாலிவுட்டுக்கு தாவினார் நடிகை அசின். பாலிவுட்டில் செட்டிலான பிறகு தென்னிந்திய சினிமாவை கண்டுக்காமல் ரசிகர்களின் மனதில் வேல் பாய்ச்சினார்.

இப்படி எல்லாம் தமிழ் சினிமாவை வெறுத்து லீலைகளை அரங்கேற்றிய அசினுக்கு பாலிவுட் உலகம் கண்டுக்காமல் விட்டதுதான் பெருத்த அவமானம். பாலிவுட்டிலும் அவருக்கு  சொல்லும்படியாக பட வாய்ப்புகள் இல்லை. மேலும்

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம் சத்யராஜ்

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார். 


சென்னை சத்தியம் திரையரங்கில் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும்

தம்பியின் அமர காவியத்தை தாயாரிக்கும் ஆர்யா.

கோலிவுட்டில் நடிகர்கள் தயாரிப்பாளர் ஆவது புதுக்கதைகிடையாது ஏற்கனவே அஜீத், சூர்யா, தனுஷ் எதிர் நீச்சல் படம் மூலம் வெற்றிக்கொடி நாட்டினார், பின்னர் விஷால் என நீண்டு கொண்டே போகிறது.


இப்போ அதே வரிசையில் ஆர்யாவும் சேர்ந்திருக்கிறார். ‘தி ஷோ பீப்பிள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலம் ‘படித்துறை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும்

 

Copyright @ 2013 எமது ஈழம் .