http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, May 7, 2013

சோனாவின் அதிரடி கவர்ச்சிக்கு.. தணிக்கை குழு அதிர்ச்சி வைத்தியம்!


'சோக்காலி' படத்தில் சோனாவின் அதிரடி கவர்ச்சியைப்பார்த்த‌  தணிக்கை குழு அந்த காட்சிகளுக்கு அதிரடி வைத்தியம் கொடுத்துள்ளதாம்.


‘சோக்காலி’ என்ற பெயரில் புதுபடம் தயாராகியுள்ளது. இதில் நடிகை சோனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

நாயகர்களாக சைதன்யா, ஜெயராம் ஆகியோரும் நாயகிகளாக ரீத்து, சுவாசிகாவும் நடிக்கின்றனர். இப்படத்தை சரணா இயக்குகிறார்.  மேலும் பதிவினை படிக்க‌

பிரியாணிக்காக ஒரே மேடையில் தோன்றும் இளையராஜா,ரஹ்மான,யுவன்!


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில், 'இனிமேல் சென்னையில்தான் தங்கப் போறேன், அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப் போறேன்' என்று சொன்னாலும் சொன்னார். 'எட்டாவது சந்துல மோர் பானை திறக்கப் போறோம், கொஞ்சம் வந்துட்டு போறீங்களா' என்று அழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போலிருக்கிறது.

 
தமிழ்சினிமாவில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் 'ஏர்.ஆர்.ரஹ்மான் வந்தா கிராண்டா இருக்கும்ல?' என்று பேசி வந்தவர்கள், அவருக்கு மெயில் போட்டு, அனுமதி கேட்டு குடைச்சல் கொடுத்து வந்தார்கள். 


அவரவர்களின் ஸ்டேட்டஸ்சுக்கு ஏற்ப அந்த அழைப்புகளுக்கெல்லாம் பதில் சொல்லியும், சில நேரங்களில் சொல்லாமலும் தவிர்த்து வந்த இசைப்புயல் ஒரு அழைப்பை மட்டும் ஓ.கே சொல்லியிருப்பதாக கேள்வி.  மேலும் பதிவினை படிக்க‌

2 பேரை நடுரோட்டில் தாக்கி.. சர்ச்சையில் சிக்கிய தெழுங்கு நடிகர் ராம் சரண்!


தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மத்திய சுற்றலாத் துறை மந்திரியுமான சிரஞ்சீவியின் மகனான‌.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் தேஜா,  ஞாயிற்றுக்கிழமை தனது காரில் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

தாஜ் கிருஷ்ணா சிக்னலில் நின்றபோது, அவரது கார் இடதுபுறம் திரும்ப முடியாத அளவுக்கு, ஒரு மாருதி கார் குறுக்கே நின்றது. இதனால் ஆத்திரமடைந்த நடிகர் ராம் சரண், மாருதி காரை முந்திச் சென்று வழிமறித்து தனது காரை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த காரில் இருந்த சாப்ட்வேர் என்ஜினியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்த நாள் பரிசு 'தலைவா'!

விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம் ‘தலைவா’. சத்யராஜ், சந்தானமும் நடிக்கின்றனர். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

இதன் முதற்கட்ட படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. ‘தலைவா தலைவா’ என்ற பாடல் காட்சி 500 துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. ஸ்பெயினிலும் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்தது. இறுதிகட்ட படிப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்தது. மேலும் பதிவினை படிக்க‌

என்ன பார்த்தவுடனே 'ஐலவ்யூ' சொல்றாங்க.. நடிகை ஷார்மி ஆதங்கம்


தமிழில் மன்மதனுடன் இணைந்து 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான நடிகை சார்மிக்கு 'லவ் யூ' சொல்றவங்க ரொம்ப அதிகமாம்.

சமீபகாலமாக தெழுங்கில் முண்ணனி நடிகையாக திகழ்ந்து வரும் கொழுக் மொழுக் நடிகை சார்மி அளித்த பேட்டி வருமாறு:  

நான் பஞ்சாபி பெண். தமிழ், தெலுங்கில் சரளமாக பேச தெரியும். தெலுங்கு படமொன்றில் விலை மாதுவாக நடித்து வருகிறேன். கதை பிடித்ததால் அக்கேரக்டரில் நடிக்க சம்மதித்தேன். நிறைய சீன்கள் அழ வைத்தன. இது வரை 49 படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் நிறைவு இல்லை. எதையும் சாதித்து விடவும் இல்லை. மேலும் பதிவினை படிக்க‌

இரு லட்சுமியையும் அவமதிப்பதா? இயக்குநர் பாலா மீது புகார்!


கும்பகோணம்: இயக்குனர் பாலா மீது இந்திய பணத்தை அவமதித்ததாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.


கடந்த மாதம் 25ம் தேதி நாம் தமிழர் இயக்கம் சார்பில் இயக்குனர் பாலாவுக்கு கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் கூறினார்.மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .