இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில், 'இனிமேல் சென்னையில்தான் தங்கப்
போறேன், அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்கப் போறேன்' என்று சொன்னாலும்
சொன்னார். 'எட்டாவது சந்துல மோர் பானை திறக்கப் போறோம், கொஞ்சம் வந்துட்டு
போறீங்களா' என்று அழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போலிருக்கிறது.
தமிழ்சினிமாவில்
எந்த
நிகழ்ச்சி நடந்தாலும் 'ஏர்.ஆர்.ரஹ்மான் வந்தா கிராண்டா இருக்கும்ல?' என்று
பேசி வந்தவர்கள், அவருக்கு மெயில் போட்டு, அனுமதி கேட்டு குடைச்சல்
கொடுத்து வந்தார்கள்.
அவரவர்களின் ஸ்டேட்டஸ்சுக்கு ஏற்ப அந்த
அழைப்புகளுக்கெல்லாம் பதில் சொல்லியும், சில நேரங்களில் சொல்லாமலும்
தவிர்த்து வந்த இசைப்புயல் ஒரு அழைப்பை மட்டும் ஓ.கே சொல்லியிருப்பதாக
கேள்வி. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment