இசையமைப்பாளரும்
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், 68 வயது பெண்மணியை
பாலியல் ரீதியாக தொல்லைப் படுத்தியதாக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு
செய்து கைது செய்திருக்கிறது காவல்துறை. (68 மூதட்டியை பாலியல் ரீதியாக
தொல்லைப்படுத்திய குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை)
சென்னைக்
கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டின் பேரில் சுமார் 40 -ம் மேற்பட்ட
காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது
செய்திருக்கிறார்கள். உண்மையில் அந்த ஏரியா வாசிகள் ஏதோ தீவீரவாதிகள்தான்
நுழைந்து விட்டார்கள் என்று பயந்து விட்டார்காளாம். சரி விஷயத்திற்கு
வருவோம். (மேலும்)