எப்படி
பெரிய நடிகையாக இருந்தாலும் அவருக்கு திருமணம் முடிந்தால் அவரின் கதி
அதோகதி தான், இப்படிப்பட்ட திருமணமான ஹீரோயினிகளுக்கும் வாய்ப்புக்
கொடுத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளும் சினிமா மலையாள சினிமா தான். அந்த
வரிசையில் சிம்ரனும் சேர்ந்திருக்கிறார்.
ஏற்கனவே
தமிழ் சினிமாவில் தனக்கு இருந்த மவுசை திருமணமான பின்னரும்
பயன்படுத்திக்கொள்ள நினைத்த இடுப்பழகி நடிகை சிம்ரனுக்கு பலத்த அடி இதனால்
தவித்து போன அவர் மலையாளப்பக்கம் ஒதுங்கினார். (மேலும்)
0 comments:
Post a Comment