வழக்காமான சினிமாவில் இருந்து சற்றே
விலகி உயிரோட்டமாகவும் யதார்ந்தமான பாணியிலும், சுதந்திரப் பறைவகளாய்
சுற்றித்திரியும் அப்பா மகளை ஒளிப்பதிவாலும் இசையாலும் பிரம்மிப்பை
சேர்த்து இதயத்தின் பக்கங்களை கவிதைகளால் களாவாடுகிறது தங்க மீன்கள்.
தனது
தங்க மீன்கள் மூலம் குழந்தைக்ளையும், பெற்றோர்களையும் கேவளமாக நடத்தும்
தனியார் பள்ளிகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு அரசுப்
பள்ளிகளின் முக்கியத்துவத்தையும் சொல்லி. தனியார் பள்ளிகளில் மாணவர்களின்
வில்லனாக திகழும் ஆசிரியர்களுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ள்ளா இயக்குனர்
ராம்.
மலைகள் நிறைந்த இடத்தில் ஒரு அழகான வீடு, அருகே ரயில்பாதை, அங்கே ஒரு
குளம், அதில் நீந்தும் தங்க மீன்கள் என பசுமையான களத்தில் ஒரு
பாசப்போராட்டத்தை நடத்துகிறார் இயக்குனர் ராம். மேலும்