சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தாலும், அவருக்கும் ஆயிரம் டென்ஷன்
இருக்கிறது. சினிமான்னா சும்மாயில்லடா என்று நிரூபிப்பது போலவே ஆயிரம்
பிரச்சனைகள். அதையெல்லாம் முறியடிப்பதுதானே வாரிசுகளின் வல்லமை!
ஒவ்வொரு நாளும் முறியடித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். முதல் படமான 3 ஐஸ்வர்யா தனுஷுக்கு அவ்வளவு நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை என்றாலும், ஒரு டைரக்டராக அவரது முதல் பிள்ளையார் சுழி கிரேட்தான் என்றார்கள் விமர்சகர்கள்.
அதற்கப்புறம் தன் ஆர்வத்தை விட்டுவிடாமல் ஐஸ்வர்யா எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் 'வை ராஜா வை'. பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் இப்படத்தை தயாரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டவுடன் படத்தின் நாயகனாக முதலில் பேசப்பட்ட கௌதம் கார்த்திக், ஒரு கோடி சம்பளம் கேட்டதும் இந்த நிறுவனத்தின் படத்தை ஐஸ்வர்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது...மேலும் பதிவினை படிக்க
ஒவ்வொரு நாளும் முறியடித்துக் கொண்டிருக்கிறாராம் அவர். முதல் படமான 3 ஐஸ்வர்யா தனுஷுக்கு அவ்வளவு நல்ல பெயரை பெற்றுத் தரவில்லை என்றாலும், ஒரு டைரக்டராக அவரது முதல் பிள்ளையார் சுழி கிரேட்தான் என்றார்கள் விமர்சகர்கள்.
அதற்கப்புறம் தன் ஆர்வத்தை விட்டுவிடாமல் ஐஸ்வர்யா எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் 'வை ராஜா வை'. பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் இப்படத்தை தயாரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டவுடன் படத்தின் நாயகனாக முதலில் பேசப்பட்ட கௌதம் கார்த்திக், ஒரு கோடி சம்பளம் கேட்டதும் இந்த நிறுவனத்தின் படத்தை ஐஸ்வர்யா இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது...மேலும் பதிவினை படிக்க