http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 19, 2013

இயக்குநர் சீமானுக்கு பிடிவாரண்ட் .

ராமேசுவரத்தில் கடந்த 19.10.2008 அன்று திரைப்பட இயக்குநர் மனோபாலா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


இலங்கையில் நடந்துவரும் இன விரோதச் செயலைக் கண்டித்தும், தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடந்த இப் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகிய இருவர் மீதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பதிவினை படிக்க‌

நாங்கள் காதலிக்கிறோம்... ட்விட் செய்த சிம்பு - ஹன்சிகா

தற்போது சமீபகாலமாக சாமியாராக மாறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவரும் சிம்பு (ஆனந்தா) தனக்கும், ஹன்சிகாவுக்கும் உள்ள தொடர்பை டுவிட் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என ஸ்டேட்மெண்ட் வாசித்தார் சின்ன குஷ்பு ஹன்சிகா. மேலும் பதிவினை படிக்க‌

ஐஸ்வர்யாவுக்கு அலையும் படாதிபதிகள் - தவிக்கவிடும் அர்ஜூன்.

ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி தயாரித்து நடித்து வரும் அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யா நடிக்க விரும்பியதால்,விஷால் நடித்துள்ள பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். பூபதிபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளில் நடந்தபோதும் ஒருமுறைகூட ஸ்பாட்டுக்கு விசிட் அடிக்கவில்லையாம் அர்ஜூன்.


காரணம், முதல் படத்தில் நடிக்கும் ஒருவருக்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அந்த பகுதியில் இருக்கிறார்கள் மேலும்


சந்தானத்தால் இமேஜை டேமேஜ் ஆகிவிட்டது - புலம்பும் சந்தியா

சென்னை: சிவா, சந்தானம் காமெடி கலாட்டாவில் உருவாகிவரும் படம் யா யா இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார்.

தற்போது திரையுகில் நடிகை சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து  அவர் 'யா யா' படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம்.  மேலும் பதிவினை படிக்க‌

சூர்யாவுடன் நடிக்க அசினுக்கு எதிர்ப்பு

சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் துருவநட்சத்திரம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


படத்தின் டெக்னீஷியன்கள் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக முதலில் த்ரிஷாதான் ஓ.கே. ஆனார். 


ஆனால், த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதாகவும், பள்ளி மாணவி கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதால் த்ரிஷாவை கழட்டிவிட்டார். இதனையடுத்து சூர்யாவுக்கு மேலும் பதிவினை படிக்க‌

என்றும் மரிக்கான் மரியான் - விமர்சனம்.

இயக்குநர்: பரத் பாலா
 
நடிகர்கள்: தனுஷ், பார்வதி மேனன்,சலீம் குமார், அப்புக்குட்டி, உமா ரியாஸ்கான்
 
தயாரிப்பாளர்: ஆஸ்கார் ரவிச்சந்திரன்
 
இசையமைப்பளர்: ஏ ஆர் ரகுமான்
 
ஒளிப்பதிவாளர்:மார்க் கோனிக்ஸ்

தனுஷின் நடிப்பை முழுக்க முழுக்க உருக்கி வந்தே மாதரம் புகழ் பரத்பாலா இயக்கியிருக்கும் கடற்கரையோர ஒரு இளைஞனின் வாழ்க்கை தான் மரியான்.

அதாவது எத்தகைய பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும், உண்மையான காதல் நெஞ்சில் இருந்தால் அதிலிருந்து மீண்டு வெளிவரலாம் என்கிறது ‘மரியான்’ படம்.

நீரோடி கிராமத்தில் கடல் ராசாவாக சுற்றிக் கொண்டிருக்கும் மரியான் தனுஷை விழுந்து விழுந்து காதலிக்கிறாள் பனிமலர் பார்வதி மேனன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டும் காணாமல் சுற்றும் மரியான், மேலும் பதிவினை படிக்க‌

விடுதலைப்புலிகளுக்கு எதிரான ‘மெட்ராஸ் கஃபே'-யை தடை செய்ய கோரிக்கை.

ஜான் ஆப்ரகாம் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள ஹிந்திப் படம் ‘மெட்ராஸ் கஃபே’. இந்தப் படத்தில் ஷோதித் ஸ்ரீதர் இயக்கியுள்ளார்.

 படத்திற்கு முதலில் ஜாஃப்னா என்று பெயர் வைத்திருந்தனர். பின்னர் அதனை மெட்ராஸ் கஃபே என மாற்றி வைத்தனர். இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக தவறாக சித்தரித்துள்ளதாகவும், இதனால் படத்துக்கு தடை விதிக்க மேலும் பதிவினை படிக்க‌

உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.

தமிழ்த்திரை உலகில் எந்த வகை பாடலையும் எழுத முடியும் என்பதை பல தடவை நிரூபித்தவர் வாலி. அவர் தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்கள் மட்டுமே எழுதவில்லை. ஆன்மீக பாடல்கள் எழுதுவதிலும் அவர் தனித்துவம் பெற்றிருந்தார்.


அன்றைய நடிகர் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் தொடங்கி இன்றைய இளம் நடிகர் சிவ கார்த்திகேயன் வரை அனைவருக்கும்,அனத்துவிதமான  ரசனை உள்ளங்களுக்கும் தெவிட்டாத கவியை தந்தவர் என்றால் அது கவிஞர் வாலியால் மட்டுமே முடியும். மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .