சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம்
துருவநட்சத்திரம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கவும்
செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில்
சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் டெக்னீஷியன்கள் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக முதலில் த்ரிஷாதான் ஓ.கே. ஆனார்.
படத்தின் டெக்னீஷியன்கள் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக முதலில் த்ரிஷாதான் ஓ.கே. ஆனார்.
ஆனால், த்ரிஷாவுக்கு
வயதாகி விட்டதாகவும், பள்ளி மாணவி கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க
மாட்டார் என்பதால் த்ரிஷாவை கழட்டிவிட்டார். இதனையடுத்து சூர்யாவுக்கு மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment