http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, July 19, 2013

இயக்குநர் சீமானுக்கு பிடிவாரண்ட் .

ராமேசுவரத்தில் கடந்த 19.10.2008 அன்று திரைப்பட இயக்குநர் மனோபாலா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


இலங்கையில் நடந்துவரும் இன விரோதச் செயலைக் கண்டித்தும், தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடந்த இப் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகிய இருவர் மீதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .