செக் மோசடி தொடர்பாக நடிகர் பவர்ஸ்டார் மதுரை கோர்ட்டில் ஆஜரானார். மதுரையை சேர்ந்த கணேஷ் என்பவர் நடிகர் பவர்ஸ்டார் என்ற ஸ்ரீனிவாசனுக்கு 9 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். வட்டியோடு இரண்டு மாதத்தில் பணம் தருவதாக பவர்ஸ்டார் கூறி இருந்தார்.
ஆனால் சொன்னபடி பவர்ஸ்டார் பணம் தரவில்லை. இதனையடுத்து ஒரு செக் ஒன்றை கொடுத்திருக்கிறார் பவர்ஸ்டார். ஆனால் அந்த செக்கை, கணேஷ் வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என செக் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திரும்பி வந்தது. இதனையடுத்து மோசடி செய்ததாக பவர்ஸ்டார் மீது மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணேஷ்... மேலும் செய்தியை வாசிக்க
0 comments:
Post a Comment