கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி,
தொடர்ந்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களின் மூலம்
ரசிகர்களை கவர்ந்த அஞ்சலி, கலகலப்பு, சேட்டை போன்ற படங்களின் மூலம்
கமர்ஷியல் நடிகையாகவும் முத்திரை பதித்தார்.
ஏற்கனவே நடிகை அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாகவும் அவர் தனக்கு தாயே இல்லை. அவர் ஒரு பேய் எனவும் தனது தாயை பற்றி கேவலமான சுடு சொல் வார்த்தைகளால் காட்டமாக பேசி வருவதகவும் செய்திகள் வெளிவந்தன மேலும் பதிவினை பார்வையிட
ஏற்கனவே நடிகை அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாகவும் அவர் தனக்கு தாயே இல்லை. அவர் ஒரு பேய் எனவும் தனது தாயை பற்றி கேவலமான சுடு சொல் வார்த்தைகளால் காட்டமாக பேசி வருவதகவும் செய்திகள் வெளிவந்தன மேலும் பதிவினை பார்வையிட
0 comments:
Post a Comment