http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, April 19, 2013

புதிய காதலனுடன் ஊர்சுற்றும் தீபிகா படுகோனே!!

புது காதலனை தீபிகா படுகோன் தேர்வு செய்ததால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோன் ஹீரோ ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நட்பில் இருந்தார். இருவரும் காதலித்தனர். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஜோடியாக வந்தனர்.

சமீபத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தீபிகாவை உசுப்பேற்றும் வகையில் கேத்ரினா கைப்புடன் நெருக்கமாக பழகி வருகிறார் ரன்வீர் ஷிங்.  மேலும் பதிவினை படிக்க‌

ரஞ்சனாவுக்காக இந்தியில் டப்பிங் பேசி அசத்திய‌ தனுஷ்!

தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் ரஞ்ச‌னா படத்துக்காக முதன் முறையாக இந்தியில் டப்பிங் பேசி அசத்தியிருக்கிறார் தனுஷ்.

ரஞ்சனா ஹிந்திப் படம் மூலம் பாலிவூட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். ஆனந்த் ராய் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்..  மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

ஒரு கோடி ரூபாய்க்காக திருமணத்தை உதறிய த்ரிஷா - அதிர்ச்சியில் உறவுக்கார மாப்பிள்ளை!

ஜெயம் ரவியுடம் 'பூலொகம்', ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னைகை' என இரண்டு படத்திலும் நடித்து  முடித்துவிட்டு, உறவுப்பையனை திருமணம் செய்துவிட்டு செட்டிலாக இருந்த த்ரிஷாவை ஒரு கோடி ஆசை காட்டி திரும்பவும் நடிக்க வைத்துவிட்டார் ஒரு இயக்குனர். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.


ப்ரியம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டியன், தற்பொது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். ஏற்கனவே ரம்யா நம்பீசன், சுனைனா ஆகிய இரண்டு நடிகைகள் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும் பதிவினை படிக்க‌ 

தமிழக அரசால் இடைக்கால தடை விதிக்கப்பட்ட கௌரவம்!

கௌரவக் கொலை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் எழுதி இயக்கியுள்ள படம் கௌரவம். இதில் அல்லு சிரிஷ் கதாநாயகன், யாமி கௌதம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.


எனவே சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'கௌரவம்' படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மேலும் பதிவினை படிக்க‌

ஆடியோ விழாவில் வயித்தை காண்பித்து ரகளை பண்ணிய டி.ராஜேந்தர்!

வழக்கமான தனது கலகலப்பான பேச்சுபோலவே இந்த ஆடியோ விழாவிலும் வந்திருந்தவர்களை எழுந்திருக்க விடாமல் சீட்டோடு சீட்டாக கட்டிப்போட்டார்.

நான் ஏதாவது பேசுவேன்னுதான் இவ்வளவு மீடியா நண்பர்கள் கூடியிருக்கீங்க, உங்களுக்கு T.Rajendarவிருந்தளிக்காம போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தோடு மைக்கை பிடித்தார் டி.ராஜேந்தர். 

அசைந்தால் தான் 'சிவம்' அசையாவிட்டால் அது 'சவம்'. உள்ளுக்குள்ளே இருக்கிறது ஒரு 'சிவம்', அதை நினைத்து மனிதன் செய்ய வேண்டும் 'தவம்'.அதுதான் வாழ்க்கையின் 'மகத்துவம்... மேலும் பதிவினை படிக்க‌

ப்ளீஸ்..சொத்துக்களை மீட்டுத்தாருங்கள் - நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்!

வருகிற 24-ந்தேதி வரை புனேயில் தெலுங்கில் தயாராகும் இந்திப் படமான போல்பச்சன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதன் பிறகு சென்னை வந்து இந்த புகார் மனுவை நடிகர் சங்கத்தில் அளிக்கப் போவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
அஞ்சலிக்கு சொந்தமாக சென்னையில் வீடு, கார் உள்ளது. 2006-ல் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கற்றது தமிழ் படத்துக்கு மட்டும் சம்பளம் வாங்கவில்லை. பிறகு ரூ.50 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக சம்பளம் உயர்த்தி வாங்கினார். தமிழ் படங்களில் கூடுதல் சம்பளமாக ரூ.25 லட்சம் பெற்றார். தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கும் இன்னொரு படத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசி உள்ளார். மேலும் பதிவினை படிக்க‌

ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது.. நடிகை லட்சுமி மேனன்!

சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்த லட்சுமி மேனன், அடுத்து "குட்டிப்புலி, மஞ்சப்பை, சிப்பாய் என, பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


படிப்பு ஒரு பக்கம், நடிப்பு மறுபக்கம் என, அம்மணி எப்போதும் ஒரே பிசி தான். ஆனால், அனைத்து படங்களிலும், குடும்ப பாங்காகவே நடித்து வருகிறார்.


"கிளாமர் பக்கம் வர்றதா ஐடியாவே இல்லையாஎன, அவரிடம் கேட்டால், மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .