வருகிற 24-ந்தேதி வரை புனேயில் தெலுங்கில் தயாராகும் இந்திப் படமான
போல்பச்சன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதன் பிறகு சென்னை வந்து இந்த
புகார் மனுவை நடிகர் சங்கத்தில் அளிக்கப் போவதாக நெருக்கமானவர்கள்
தெரிவித்தனர்.
அஞ்சலிக்கு சொந்தமாக சென்னையில் வீடு, கார் உள்ளது. 2006-ல் இருந்து
சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து
விட்டார். கற்றது தமிழ் படத்துக்கு மட்டும் சம்பளம் வாங்கவில்லை. பிறகு
ரூ.50 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக சம்பளம் உயர்த்தி வாங்கினார். தமிழ்
படங்களில் கூடுதல் சம்பளமாக ரூ.25 லட்சம் பெற்றார். தற்போது தெலுங்கில்
வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டு
உள்ளது. பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கும் இன்னொரு படத்துக்கு ரூ.60 லட்சம்
சம்பளம் பேசி உள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment