Saturday, September 14, 2013
7:01 AM
5:53 AM
கொலை மிரட்டல் விவகாரம்: தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது.
தமிழ் திரையுலகுக்கு பல வெற்றி திரைப்படங்களை தந்தவர் பிரபல தயாரிப்பாளர்
சிவசக்தி பாண்டியன்.
இவர் தாயாரிப்பில் தான் காதல் கோட்டை, காலமெல்லாம்
காதல் வாழ்க, வான்மதி, காதலே நிம்மதி, கண் எதிரே தோன்றினாள், கடல் பூக்கள்,
வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளிந்தன. மேலும்
4:24 AM
மோடிக்கு ஆதரவு... ரஜினியிடம் பா.ஜ.க வேண்டுகோள்.
2014-ல் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல்
கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் இப்போதே பிரபலங்களை
தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் அரசியல் கட்சியினர் தீவிரம் மேலும்
அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளை தங்கள் பக்கம் இழுப்பதில் அரசியல் கட்சியினர் தீவிரம் மேலும்
1:12 AM
வளர்ப்பு யானை இறந்ததால் சோகத்தில் நடிகர் ஜெயராம்.
நடிகர் ஜெயராம் தனது செல்ல பிராணியாக கண்ணன் என்ற யானையை வளர்த்து வந்தார்.
கேரளாவில் யானை வளர்ப்பதெல்லாம், நாய், பூனை வளர்க்கிற மாதிரியாம் சில விளம்பர படங்களில் ஜெயராமும் அந்த யானையும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென மேலும்
இந்நிலையில், திடீரென மேலும்
12:40 AM
துபாய் தென்னிந்திய பட விழா: தனுஷ், திரிஷாவுக்கு விருது.
தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடந்தது.
இதில்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.
இதில் ‘3’ படத்தில்மேலும்
Subscribe to:
Posts (Atom)