http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 27, 2013

பஞ்சரானது போதுமடா சாமி.. உஷாரான வடிவேலு.

தேவையே இல்லாமல் அரசியலில் மூக்கை நுழைத்து பஞ்சராக்கிக்கொண்டவர் வடிவேலு. தமிழில் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு அதிகமான சம்பளம் வாங்கியவர் இவராகத்தான் இருக்கக்கூடும்.


முன்னணி ஹீரோக்களுக்கு உள்ள சகல மரியாதைகளையும் வடிவேலுக்கு கொடுத்து வந்தது சினிமா உலகம். இந்த நிலையில்தான், விஜயகாந்துடனான பிரச்னை, அரசியல் பிரவேசம் என்று ட்ராக் மாறிப்போய் ஒன்வேயில் சிக்கிக்கொண்டார் வடிவேலு. மேலும் பதிவினை படிக்க‌

சிறையில் ரூ.25 சம்பளத்திற்கு வேலை செய்யப்போகும் - நடிகர் சஞ்சய் தத்.

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜரான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.


சிறை கைதிகள் சமைப்பது, மெழுகுவர்த்தி செய்வது போன்ற பணிகளை செய்வது வழக்கம். சஞ்சய் தத்துக்கு என்ன பணி கொடுக்கப் போகிறார்களோ என்று ஊடகங்கள் யூகித்துக் கொண்டிருந்தன.


இந்நிலையில் அவருக்கு வழங்கப்படவிருக்கும் பணி என்னவென்று தெரிய வந்துள்ளது. மேலும் பதிவினை படிக்க‌

ஐயகோ இது என்ன கொடுமை.. திரிஷாவுக்கு குறையவில்லை மவுசு.

ஹீரோயின்களுக்கு இந்திய சினிமா உலகிலேயே  தெலுங்கு படவுலகில்தான் மவுசு அதிகம்.
இதிலும் த்ரிஷா - இலியானாவுக்கு தெலுங்கில் கூடுதல் மவுசு உண்டு. தெலுங்கில் நடிக்க இலியானாவுக்கு ஒன்றரை கோடி வரை சம்பளம் தரப்பட்டு வந்தது. மேலும் பதிவினை படிக்க‌

விஜய்க்கு படைத்த 'பிரியாணி'யை.. ருசித்த கார்த்தி.


வெங்கட் பிரபு அஜீத் குமாரை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார். படமும் ஹிட்டானது. 

அதன் பிறகு அவர் பிரியாணி என்ற படத்தை இயக்க தயாரானார். அவர் பிரியாணி கதையை முதலில் . மேலும் பதிவினை படிக்க‌

கல்லூரி மாணவியை கரம்பிடித்த.. மலையாள நடிகர்.

மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி. இவர், கடந்த 2009-ல் "ரிது" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.


அதன் பின்பு அபூர்வ ராகங்கள், டிராபிக், பேச்சலர் பார்ட்டி உள்பட பல்வேறு மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இப்போதும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் பதிவினை படிக்க‌

சிங்கம் 2 இசை விழாவில் கலந்துகொள்ளும் சிங்கங்கள்.

சென்னை: சிங்கம் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக்கில் நடித்த சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் சிங்கம் 2 இசை வெளியீட்டு விழாவில்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி நடக்கிறது.  மேலும் பதிவினை படிக்க‌

மாமனாருடன் சந்துல சிந்து பாடியது தப்புத்தான் - நடிகை அமலாபால்.

கணவர் இல்லாத நேரம் பார்த்து மாமனாருடன் சந்துல சிந்து பாடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமலாபால்.  அப்படியான கேரக்டரில் நடித்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார் அமலா...பால்.

அமலாபால் நடித்த முதல் சினிமா வீரசேகரன். ஆனால் அவரை பெரிதாக வெளியில் காட்டியது சிந்து சமவெளிதான். மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .