எத்தனை
ஆயிரம் ஆயிரம் இசையமைப்பாளர்கள் தோன்றி மறைந்தாலும் இசையானி இளையாரஜாவின்
இசையை அடிச்சுக்க யாராலும் முடியாது என்பது உண்மை.
இந்த கருத்து
உண்மைதான் என்பதை இளம் புயல் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதாவது இசைஞானி இளையராஜாதான் என் வாழ்க்கையில் எல்லாம். அவர் என் ரத்தத்தில் கலந்து மாயம் செய்கிறார் , என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். மேலும் பதிவினை படிக்க