http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 3, 2013

வீராட் கோலி மாதிரி துறுதுறுவான‌ கணவர் வேண்டும் - அஞ்சலி அடம்!


வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலி பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 


தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.



அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-    
 





கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே?

பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன்.

 


கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே?

ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அது ஏன் என்று புரியவில்லை. அதற்காக ஆவேசப்பட்டுக் கொண்டு இருக்கமுடியாது. ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிட வேண்டும். அதையே நினைத்து அழுது கொண்டு இருக்கமாட்டேன், அப்படி இருந்தால் வேறு வேலைகள் செய்ய முடியாது.

 

கே:- உங்களுக்கு கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்? 

மன்மதனை காதலிக்கிறேனா? சின்ன குஷ்பு அதிர்ச்சி!



ஏற்கனவே நடிகை ஹன்சிகா - சிம்புவை காதலிப்பதாக செய்திகள் இணைய உலகில் உலா வந்தன, ஆனால் இந்த செய்திக்கு எந்தவித பதிலும் இருதரப்பிலுமிருந்தும் வராததால் 'மன்மதனை - சின்ன குஷ்பு' காதலிப்பது உண்மைதானென கூறப்பட்டது.


ஆனால் தற்போது இந்த செய்திக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்து திருவாய் மலர்ந்துள்ளார் ஹன்சிகா. மேலும் பதிவினை படிக்க‌

இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் நடிகைகளுக்கு ஆப்பு!


சம்பளத்தை உயர்த்தியதால் பட வாய்ப்பை இழந்தார் காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ‘ஜில்லா’, கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில் நடித்து வந்தார். தற்போது நிலைமை மாறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. மேலும் பதிவைனை படிக்க‌

தலைவாக்கு முன்னர் கல்லாகட்டும் ஜில்லா!


விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'தலைவா'. ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


இதில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். அண்மையில் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் முடிவடைந்தது. இதனையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.மேலும் பதிவினை படிக்க‌

மீண்டும் சூர்யாவுடன் இணையும் சிம்ரன் - படம் துருவ நட்சத்திரம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா படத்தில் நடிக்க வருகிறார் சிம்ரன்.

கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. 

இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. பட பூஜையை தொடர்ந்து சூர்யா சம்மந்தப்பட்ட ஒருசில காட்சிகளை கௌதம் படமாக்கினார். மேலும் பதிவினை படிக்க‌

மலையாள படத்தில் நடிக்கவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்!

மலையாளப் படத்தில் நடிக்கப் போவதாக வந்தா செய்திகள் அனைத்தும் புரளியெனவும் மற்றும் தான்  ஒரு வருடத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் இருப்பதற்கான காரணத்தையும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .