தீனா முதல் கஜினி வரை இயக்குநர்
ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ஏ.எம். சம்பத்குமார்.
இவர், ரமணா ஆர்ட்ஸ் என்ற புதிய நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக
உயர்ந்துள்ளார்.
இவர்
தயாரிக்கும் முதல் படத்துக்குத் தானே இயக்குனராக ஆகாமல் ஏ.ஆர். முருகதாஸின்
இன்னொரு துணை இயக்குனரான அன்பு.ஜி என்பவரை இயக்குனராக அறிமுகம்
செய்கிறார். அதற்குக் காரணம் கதை. மேலும் பதிவினை படிக்க