தான் அறிமுகமான 'கும்கி'யிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விக்ரம்
பிரபு. பிரபுவின் வாரிசான இவர் தேடிச் சென்றே இந்த வாய்ப்பை
பெற்றிருந்தார்.
முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டதால்
விக்ரம் பிரபுவை தேடி வாய்ப்புகள் வந்து அமைகின்றன தற்போது 'இவன் வேற
மாதிரி', 'கிகரம் தொடு' போன்ற படங்களில் நடித்து வரும் விக்ரம்பிரபு
அடுத்து 'அரிமா நம்பி' என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment