http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Thursday, June 6, 2013

மகள் ஒப்புதல் பெறாமல் நடைபெற்ற.. நடிகை ஸ்ருதி இரண்டாவது திருமணம்.

கல்கி படத்தின் நாயகி ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.



1990-ம் ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. தமிழில் "கல்கி" உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.



முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட திரைப்பட இயக்குனர் மேலும் பதிவினை படிக்க‌

நடிகர் விஜய்யை தாக்கி பேசினாரா? கேயார் - கோடாம்பாக்கத்தில் பரபரப்பு.

சென்னை: மாசில் இயக்கத்தில் நடிகர் அஸ்வின்-சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாதவனும் மலர்விழியும்'. இந்த படம் பரத நாட்டியத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு 8 மணிக்கு சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் கேயார், வி.சி.குகநாதன், தயாரிப்பாளர் சீனிவாசன், பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கேயார் பேசுகையில்,மேலும் பதிவினை படிக்க‌

பின்லேடனை போட்டுத் தள்ள உதவிய 'நைட்விஷன்' டெக்னாலஜி: உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது!

நியூயார்க்: அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் டெக்னாலஜியை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சாம்பியன் ஆப் சேஞ்ச்' விருது வழங்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவாக ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிச் சென்று அதிரடி ரெய்ட் நடத்தி சுட்டுக் கொலை செய்தனர். 


இந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 


செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது. நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது. 


இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது. 


யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர். பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி டாட் பார்க் கூறுகையில், பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

நடிகர் விஜய்யின் 1 கோடி நலத்திட்ட உதவிகள் விழா ரத்து.

சென்னை: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற இருந்த ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் (8-ந்தேதி) சென்னையில் ஏழைகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் இவ்விழாவில் பங்கேற்று 3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், மேலும் பதிவினை  படிக்க‌

ரஜினியின் ஆவலைத்தூண்டும் தில்லுமுல்லு.

மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கோச்சடையான்  படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதால் ரஜினி  அதிக நேரம் ஓய்வாகவே இருக்கிறாராம்.

சமீபகாலமாக,  அதிக நேரம் ஓய்வாகவே இருப்பதால், நிறைய படங்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். தனது வீட்டிலேயே மினி தியேட்டர் இருப்பதால் பெரும்பாலும் அந்நிய மொழிப்படங்களை அங்குதான் பார்க்கிறார். மேலும் பதிவ்னை படிக்க‌

பாலிவுட்டில் அபிஷேக் ஜோடியாகும் அசின்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று சக்சஸ் ஆன நடிகைகளில் அசின் குறிப்பிடத்தக்கவர்.


பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த்த அசினின் படங்களில் கஜினி, போல்பச்சன், ஹவுஸ்புல் 2 போன்ற படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூலை குவித்தவை.


ஆனாலும், கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பட வாய்ப்பில்லாமல் இல்லாமல் அலைந்த‌ அசினுக்கு மேலும் பதிவினை படிக்க‌

குட்டி பாம்புடன் சாகசம் செய்த.. நயன்தாரா.

தான் துணிச்சலான நடிகையென படப்பிடிப்பில் குட்டிப் பாம்பை கையில் வைத்து விளையாடி நிருபித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.


பாம்பை காண்டாலே படையே நடுங்கும் என்பது மூத்தோர் வாய்மொழி. ஆனால் அந்த பாம்பை கண்டு படை நடுங்குமோ, இல்லையோ நயன்தாரா நடுங்க மாட்டார்னு நிரூபித்திருக்கிறார். மேலும் பதிவினை படிக்க‌

 

Copyright @ 2013 எமது ஈழம் .